ஜனாதிபதியின் அனுமதிகிடைத்தால் உடன் அமுல்; கொரோனா பரவலை கட்டுப்படுத்த அவசர வியூகம் பயணத்தடை அமுலாக்கலால் கொரோனா வைரஸ் பரவல் குறையாத …
Read More »Local News
கொழும்புக்குள் நுழையும் வாகனங்களுக்கு 11 ஸ்டிக்கர்கள்: முழு விபரங்கள் இதோ!
பயணத்தடை நிலவும் காலப்பகுதியில், அத்தியாவசிய சேவை நடவடிக்கைகள் மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக பயணிப்போர் எந்த தாமதமும் இன்றி தமது நடவடிக்கைகளை …
Read More »பயணக் கட்டுப்பாட்டை நீடிப்பது தொடர்பில் இராணுவ தளபதியின் கருத்து
தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டை நீடிப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர …
Read More »இமாம், முஅத்தின்களுக்கு 5000 ரூபா நிவாரணம் முஸ்லிம் சமய திணைக்களம் தெரிவிப்பு
நாடளாவிய ரீதியில் பள்ளிவாசல்களில் கடமையாற்றும் இமாம்கள் மற்றும் முஅத்தின்கள் கொவிட் 19 நிலைமை காரணமாக அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000 ரூபா …
Read More »பயணத்தடை நீங்கினாலும் பள்ளிகளை திறக்க அனுமதியில்லை : வக்பு சபை
கொவிட்19 தொற்றுப் பரவல் காரணமாக நாடளாவிய ரீதியில் தற்போது அமுலிலுள்ள பயணத்தடை நீக்கப்பட்டாலும் பள்ளிவாசல்கள் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என வக்பு …
Read More »மூழ்கும் பேர்ள் கப்பலில் 300 மெட்ரிக் தொன் எண்ணெய்: இலங்கை கடல் சூழலுக்கு பாரிய ஆபத்து
இலங்கை கடற்பரப்பில் தீ விபத்திற்குள்ளான எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் பின்புறத்தில் ஏற்பட்ட நீர் கசிவின் காரணமாக அப்பகுதி நீரில் மூழ்கத் …
Read More »கப்பலை ஆழ்கடல் நோக்கி இழுத்துச் செல்லும் நடவடிக்கை இடைநிறுத்தம் – காரணம் இது தான் !
தீப்பிடித்து கடலில் மூழ்கும் எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலை ஆழ்கடல் நோக்கி நகர்த்திச் செல்லும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. இலங்கை …
Read More »பயங்கரவாதி சஹ்ரானுக்கு உதவிய முக்கிய நபர் கைது!
ஈஸ்டர் தொடர் தற்கொலை தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஸிமிற்கு உதவியதுடன், அவருக்கு 2017 ஆம் ஆண்டு முதல் அடைக்கலம் …
Read More »நிலைமை மோசமானால் தீர்மானத்தில் மாற்றம் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா கூறுகின்றார்
எதிர்வரும் ஜூன் 7ஆம் திகதி அதிகாலையுடன் நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு விடுவிக் கப்படுவதாகவே தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனால் அடுத்த வாரம் நிலைமைகளை …
Read More »பொலிஸ் உயரதிகாரியின் மனைவிக்கு பயணக் கட்டுப்பாடுகளை மீற இடமளிக்காததால் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு உடனடி இடமாற்றம்
உடற் பயிற்சிகளுக்காக, கொழும்பு – மருதானை, ஆனந்த சந்தியில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் சோதனை சாவடியை கடந்து செல்ல முற்பட்ட, கொழும்பு …
Read More »
Akurana Today All Tamil News in One Place