அக்குறணை பெரிய பள்ளி “ஸியாரம்” விவகாரம்
சுமார் 130 வருடகால வரலாற்றுப் புகழ் மிக்க முஸ்லிம்க மரபுரிமைகளில் ஒன்றான அக்குறணை கசாவத்தை ஆலிம் அப்பாவின் ஸியாரம் வஹாபிஸ கொள்கைகளுடைய தீவிரவாத குழுக்களால் சிதைத்து...
மக்கள் போராட்டம் இனவாதத்தை நோக்கி நகர்கின்றதா?
மார்ச் 31ஆம் திகதி தொடங்கிய மக்கள் போராட்டம் இன்று வரை சுயாதீனமாக இடம்பெற்று வருகின்றது. மக்களின் ஏகோபித்த சுய எழுச்சியாக அமைந்த, வன்முறையற்ற இப்போராட்டம் புதிய...
இலங்கையர்களுக்கு இந்த வருடம் 1585 ஹஜ் கோட்டாக்கள்
சவூதி அரேபியாவின் ஹஜ் விவகாரங்களுக்கான அமைச்சு இவ்வருடம் இலங்கை ஹஜ் யாத்திரிகர்களுக்காக 1585 ஹஜ் கோட்டாக்களை ஒதுக்கியுள்ளது.
கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் கொவிட் 19...
தமிழ், சிங்கள, முஸ்லீம் பாடசாலை நேர அதிகரிப்பு விபரம்!
பாடசாலை நேர அதிகரிப்பு நடைமுறைப்படுத்தலுக்கான சுற்றுநிருபம்
அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகள் ஏப்ரல் 18 இன் பின்னர் பாடசாலை கற்றல் கற்பித்தல் நேரத்தை ஒரு...
அரபு நாடுகள் இலங்கைக்கு நிபந்தனையுடன் உதவ வேண்டும்!
இலங்கையின் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் மோசமடைந்து செல்கின்ற நிலையில் அரசாங்கம் சர்வதேசத்தின் உதவியை நாடி நிற்கிறது. சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக் கொள்வதற்கான...
ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்கு முற்பணம் செலுத்த வேண்டாம் – அரச ஹஜ் குழு
ஒரு சில ஹஜ் முகவர்கள் இவ்வருட ஹஜ் கோட்டா கிடைக்கப்பெற்றுள்ளதாக கூறி ஹஜ் கடமைக்கு திட்டமிட்டுள்ளவர்களிடம் ஹஜ் யாத்திரைக்காக முற்பணம் கோரிவருவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள...
அரபுக் கல்லூரிகளை மட்டுப்படுத்துங்கள் – அரசு ஆலோசனை!
அரபுக் கல்லூரிகளை மட்டுப்படுத்துங்கள் - முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு அரசு ஆலோசனை
நாட்டிலுள்ள அரபுக் கல்லூரிகளின் எண்ணிக்கையை 50க்கும் 75க்கும் இடையில் மட்டுப்படுத்தும்படி அரசாங்கம் முஸ்லிம்...
மக்கள் தாக்குவார்கள் என்ற அச்சத்தில் , பஸ்களில் ‘பாராளுமன்ற ஊழியர்கள்’ முத்திரை நீக்கம்
பாராளுமன்ற ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகளில் ‘பாராளுமன்ற ஊழியர்கள்’ என்ற முத்திரையை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய பொருளாதார நிலைமைகளால் பாதிக்கப்பட்ட மக்கள் ஆத்திரமடைந்து பேருந்துகளைத் தாக்கும்...
ஆளும் – எதிரணியின் பல முக்கிய கட்சிகள் இல்லாமல் சர்வக்கட்சி மாநாடு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், சர்வக்கட்சி மாநாடு ஜனாதிபதி காரியாலயத்தில், இன்று (23) முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
எனினும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி...