ராஜபக்ஷவினரின் குறை மதிப்பீடு
“குறிப்பிட்ட சில பிரிவினரே எங்களை வெளியே போ என்று கூறி வருகின்றனர். அவர்கள் எப்போதும் எமக்கு எதிரானவர்கள். இவர்கள்தான் எங்களை போகச் சொல்கிறார்கள். அதற்காக மக்களின்...
இலங்கை பற்றி, நிபுணர்களும் தடுமாறும் நிலை!
சில வேளைகளில் வரலாறு விசித்திரமானது, சிலவேளைகளில் விந்தையானது. 2019ஆம் ஆண்டு, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைப் பயன்படுத்தி, இனவாதத்தைத் தூண்டி பதவிக்கு வந்த...
மக்கள் போராட்டம் இனவாதத்தை நோக்கி நகர்கின்றதா?
மார்ச் 31ஆம் திகதி தொடங்கிய மக்கள் போராட்டம் இன்று வரை சுயாதீனமாக இடம்பெற்று வருகின்றது. மக்களின் ஏகோபித்த சுய எழுச்சியாக அமைந்த, வன்முறையற்ற இப்போராட்டம் புதிய...
“எரிகிற வீட்டில் பிடுங்கும் நிலை” – முஸ்லீம் அரசியல்வாதிகள்
நாடு மிகப் பெரிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளை எதிர் கொண்டுள்ளது. அரசியல் நெருக்கடிகள் நீடிக்குமாயின் பொருளாதாரம் இன்னும் படுமோசமான நிலையை அடையும் என் பதில்...
நிதானம் இழக்கும் அரசியல்
மக்கள் கிளர்ச்சி ஒன்றே தீர்வுக்கான வழி என்ற நிலை தோன்றியிருப்பதாகவே உணரமடிகிறது. ஆனால் ஆட்சி மாற்றம் நிச்சயமான தீர்வலல்ல என்பது மாத்திரம் உண்மை. இதனை மக்கள்...
சர்வகட்சி மாநாடு – காலத்தினை கடந்தும் உத்திகள்
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண முடி யாமையின் காரணமாகவும் அதன் காரணமாக, நாடு முழுவதிலும் ஆங்காங்கே மக்கள், தமது ஆத்திரத்தை வெளிப்படுத்தி வருவதன்...
முஸ்லீம் சமூகம் கவனமாக செயற்பட வேண்டிய காலமிது!
பெரும் பொருளாதார நெருக்கடியையும் அரசியல் குழப்பங்களையும் நாடு எதிர்கொண்டுள்ளது. இந்தப் பின்புலத்தில், ஆட்சி மாற்றம் ஏற்படப் போகின்றது; பிரதமர் மாறப் போகின்றார்; ஜனாதிபதி பதவி விலகலாம்;...
சர்வகட்சி மாநாடும் – ஏனைய கட்சிகளும்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், சர்வகட்சி மாநாடு நடந்தேறியுள்ளது. இலங்கை இன்று எதிர்கொண்டுள்ள பொருளாதாரச் சிக்கல் நிலையை எதிர்கொள்ளவதற்கான சர்வகட்சிகளின் ஆலோசனைக் களமாக ஸ்ரீ லங்கா...
இள வயது திருமணம் : முஸ்லிம் – சிங்கள பிரச்சினையல்ல தேசியப் பிரச்சினை
வறுமை, பாரம்பரியம் மற்றும் பாலின சமத்துவமின்மை போன்ற பல்வேறு காரணங்களால் இலங்கை முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான இளம் பெண்களுக்கு, உரிய வயதை அடைவதற்கு முன்னராகவே அவர்களது...
ராஜபக்க்ஷர்களின் ஆட்சியில் மீண்டும் செத்து விழும் மக்கள்!
எரிபொருள் நிரப்பு நிலையங்கள், சமையல் எரிவாயு விற்பனை நிலையங்கள் ஆகியவற்றைப் பொதுமக்களிடம் இருந்து பாதுகாக்கும் பொறுப்பை, துப்பாக்கி ஏந்திய இராணுவத்தினரிடம் ராஜபக்ஷர்களின் அரசாங்கம் வழங்கி இருக்கின்றது.
கடந்த...