அக்குறணை வெள்ளத்தின் (2021) பின் சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பம்.
அக்குறணை பிரதேசத்தில் நேற்றைய தினம் பெய்த கடும் மழையின் காரணமாக அக்குறணை துனுவில வீதியும் அதனைச் சூழவுள்ள பகுதியும் நீரில் சுமாராக மூழ்கியிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
அத்துடன்...
இலங்கை முஸ்லிம்களுக்கு மிகவும் நெருக்கடியானதொரு காலம் – அப்துல் ஹலீம்
இலங்கை முஸ்லிம்களாகிய நாம் இறுக்கமும் நெருக்கமுமிக்க நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கின்றோம். எனவே சதி திட்டங்களுக்குள் சிக்கிக் கொள்ளாமல் விழிப்புடன் செயற்பட வேண்டும் என முன்னாள் முஸ்லிம்...
நாளை (28) அக்குறணையில் இயந்திரனியல் உபகரண கழிவுகளை சேகரிக்கும் நேரம்
எதிர்வரும் திங்கட் கிழமை (டிசம்பர் 28, 2020) அக்குறணையில் இயந்திரனியல் உபகரணங்களின் கழிவுகளை சேகரிப்படவுள்ளது. மேற்படி கழிவுகளை பெற்றுக் கொள்வதற்கு பிரதேச சபையில் வாகனம் பின்வரும்...
இது அக்குறணை சுகாதார வைத்திய அதிகாரியின் அறிவுறுத்தத்தலாகும்
தற்போது அக்குரணையில் மிக வேகமாகப் பரவிவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்து முகமாக 27.12.2020 இன்று முதல் எதிர்வரும் 14 நாட்களுக்கு அனைவரும் சுய தனிமைப் படுத்தலுக்கு...
மீண்டும் பழைய இடத்தில் அலவதுகொடை போலீஸ் நிலையம்
அலவதுகோடை நகரில் இருந்த போலீஸ் நிலையம், பல வருடங்களுக்கு முன் மீள் திருத்தம் நடவடிக்கை காரணமாக வேறு ஒரு இடத்திற்கு தற்காலிகமாக இடம் மாற்றப்பட்டு இருந்தது.
புதுப்பிக்கப்பட்ட...
அக்குறணையில் சில பகுதிகள் லொக்-டவுன் நிலவரம் தொடர்பில் பிரதேச சபை தலைவர்
அக்குறணை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தெலும்புகஹவத்தை மற்றும் புளுகொஹதென்னை கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்ததல் பிரதேசமாக பிரகடனம்.
அக்குறணை பிரதேச செயலகப் பிரிவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின்...
இரு பிரதேசங்களுக்கு போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
அக்குறணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட இரண்டு கிராம அதிகாரிகள் பிரிவுகளுக்கு, இன்று (24) முதல், போக்குவரத்துக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என, சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
அக்குறணையில்,...
அக்குறணை ஜம்மியதுல் உலமாவின் வேண்டுகோள்…
அடுத்தவர்களுக்கு பிரயோசனப்படும் எனின் இத் தகவலினை ஷேர் பண்ணவும்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
தற்போது எமது பிரதேசத்தில் கொவிட்19 வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் தொகை (34) முப்பத்தி...
196 புள்ளிகளை பெற்ற அக்குறணை மாணவி அஸ்மாவை பிரதமரின் இணைப்புச் செயலாளர் பாராட்டி கெளரவிப்பு.
மத்திய மாகாணத்தில் இம்முறை வெளியான புலமைப் பரிசில் பரீட்சையில் 196 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுக் கொண்ட மாணவி பிரதமரின் இணைப்புச் செயலாளர் அப்துல் சத்தார்...
அஸ்ஹர் மாதிரி ஆரம்பப் பாடசாலையில் இவ்வருட (2020) புலமைப்பரிசில் விபரம்
அக்குறணை அஸ்ஹர் மாதிரி ஆரம்பப் பாடசாலையில் இவ்வருடம் (2020) புலமைப்பரிசில் பரீட்சையில் 147 மாணவர்கள் தோற்றியதில் 13 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றனர்.
அவர்களின் விபரம்
01) எஸ்,...