கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் துப்புரப் பிரிவின் பெண் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக விமான …
Read More »Local News
சீதுவைக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு
சீதுவை பொலிஸ் எல்லைப் பகுதிக்கு உடன் அமுலுக்கு வரும் வரையில் மறு அறிவித்தல் வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக …
Read More »தேசிய கண் வைத்தியசாலை பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு
கொவிட் 19 பரவல் காரணமாக இலங்கை தேசிய கண் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருகை தரும் நோயாளர்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். அதன்படி, அவசர …
Read More »ராகமையில் தப்பிய கொரோனா நோயாளி – பொலிஸ் தீவிர தேடுதல்
கொரோனா தொற்றுக்குள்ளாகி ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நபரொருவர் தப்பியோடியுள்ளார். பேலியகொட பகுதியை சேர்ந்த இந்த நபரை கைது செய்ய …
Read More »வெளிநாடுகளில் இருக்கும் இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு!
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல்கள் காரணமாக வெளிநாடுகளில் இருக்கும் இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுவத்துவதற்கு அரசு …
Read More »Privelth குளோபல் பொத்துவில் முகாமையாளருக்கு விளக்கமறியல், பணிப்பாளர்களுக்கு பிடியாணை!
பிரிவேல்த் குளோபல் பொத்துவில் முகாமையாளருக்கு விளக்கமறியல், பணிப்பாளர்களுக்கு பிடியாணை.பிரிவேல்த் குளோபல் எனும் தனியார் நிறுவனத்தின் பொத்துவில் கிளையின் முகாமையாளராக செயற்பட்ட …
Read More »பராமரிப்பு ஊழியரின் மகளுக்கு கொரோனா தொற்று.. கொழும்பு கொல்ப் கிளப் மூடப்பட்டது.
கொழும்பு கொல்ப் க்ளப்பின் ஊழியரொருவரது மகள் மினுவாங்கொடையில் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதால் கொல்வ் க்ளப் மூடப்பட்டுள்ளது. கொல்ப் க்ளப்பின் தோட்ட வேலைகளில் ஈடுபடும் …
Read More »முஸ்லிம்களை தமிழர்களிடமிருந்து பிரித்து தனியான தரப்பாக அடையாளப்படுத்தும் தேவை உளவுப் பிரிவினருக்கு இருந்தது!
தமிழர் தரப்புடன் இணைந்ததாக இருந்த முஸ்லிம்களை தனியான இனத்துவ அடையாளத்தைக் கொண்ட தரப்பாக பிரிப்பதற்கு உளவுத்துறைக்கு பாரிய தேவை இருந்தது …
Read More »மைத்திரிபால அவ்வப்போது அச்சுறுத்தல் விடுத்தார் – ரணில்
2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் 26 ஆம் திகதியிலிருந்து 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி வரை …
Read More »ஆட்பதிவு திணைக்களத்தின் பொது சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்
ஆட்பதிவு திணைக்களத்தின் ஒருநாள் சேவை உள்ளிட்ட பொதுச் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று …
Read More »
Akurana Today All Tamil News in One Place