ராகமையில் தப்பிய கொரோனா நோயாளி – பொலிஸ் தீவிர தேடுதல்

கொரோனா தொற்றுக்குள்ளாகி ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த  நபரொருவர் தப்பியோடியுள்ளார்.

பேலியகொட பகுதியை சேர்ந்த இந்த நபரை கைது செய்ய பொலிஸார் தேடுதல் நடத்தி வருகின்றனர். இவர் பொது போக்குவரத்தில் பயணித்திருக்கலாமென அஞ்சப்படுகிறது.

இதேவேளை கொழும்பு மாநகரசபையின் ஊழியரொருவரின் தாயாருக்கு மினுவாங்கொடை தொற்றுக்கூடாக கொரோனா தொற்றியுள்ளதால் மாநகரசபையின் சுமார் 250 பேரிடம் பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளன. (Siva Ramasami)

தவறாமல் தினமும் காலையில் தங்க விலைகளை உங்கள் போனுக்கு SMS ஆக பெற்றுக்கொள்ள வேண்டுமா? கீழே பட்டனை கிளிக் செய்து SMS செய்யவும்.

Click above link & send the SMS- 2.5+tx/msg-Mobitel-2/day

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter