பராமரிப்பு ஊழியரின் மகளுக்கு கொரோனா தொற்று.. கொழும்பு கொல்ப் கிளப் மூடப்பட்டது.

கொழும்பு கொல்ப் க்ளப்பின் ஊழியரொருவரது மகள் மினுவாங்கொடையில் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதால் கொல்வ் க்ளப் மூடப்பட்டுள்ளது.

கொல்ப் க்ளப்பின் தோட்ட வேலைகளில் ஈடுபடும் ஒருவர் கடந்த சனிக்கிழமை வரை கடமைக்கு வந்துள்ளதால் அவருடன் நெருக்கமாக பழகியோரை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter