Local News

அரசாங்கம் ஆடை அணிந்துக்கொண்டா, றிசாத்தை இணைக்க முயற்சிக்கிறது..? முருத்தெட்டுவே தேரர் சீற்றம்

புதிய அரசாங்கத்திடம் மக்கள் எதிர்பார்த்தது 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் அல்ல எனவும் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார்கள் என எதிர்பார்த்ததாகவும் …

Read More »

AL பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை என்பனவற்றை திட்டமிட்டபடி நடத்த முயற்சி.

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை என்பனவற்றை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதற்கிணங்க நடத்துவதற்கு முயற்சிப்பதாக …

Read More »

இலங்கையில் மேலும் 13 பேருக்கு கொரோனா

திவுலபிட்டிய பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்பில் இருந்த மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. …

Read More »

அனைத்து பொலிஸ் அதிகாரிகளினதும் விடுமுறைகள் இரத்து

அனைத்து தர பொலிஸ் அதிகாரிகளினதும் விடுமுறை மீள அறிவிக்கும் வரையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் நிலவும் சூழ்நிலையை கருத்திற் …

Read More »

மினுவங்கொட தொழிற்சாலையில் கடமையாற்றிய மேலும் 10 பேருக்கு கொரோனா

திவுலபிட்டிய பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்பில் இருந்த மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. …

Read More »

ஆடைத்தொழிற்சாலையின் கண்டி, நுவரெலியா, மாத்தளை மாவட்ட 17 ஊழியர்கள் சுய தனிமைப்படுத்தலில்..

மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய கண்டி ,நுவரெலியா ,மாத்தளை மாவட்டங்களை சேர்ந்த சுமார் 17 ஊழியர்கள் சுய தனிமைப்படுத்தலில் இருக்க அறிவுறுத்தல்கள் …

Read More »

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு குறித்து எத் தீர்மானமும் இல்லை – அஜித் ரோஹன

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மினுவாங்கொடை, திவுலபிட்டி மற்றும் வெயங்கொட பொலிஸ் பிரிவுகளுக்கு பிறப்பிக்கப்பட்ட ‘ தனிமைபப்டுத்தல் …

Read More »

ஆகக்குறைந்தது ஒரு தொலைபேசி அழைப்பு எடுத்து எனக்கு அறிவித்திருந்தால் ஈஸ்டர் தாக்குதலை தடுத்து நிறுத்தி இருப்பேன் !!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆகக்குறைந்தது ஒரு தொலைபேசி அழைப்பு எடுத்து எனக்கு அறிவித்திருந்தால் கூட ஈஸ்டர் தாக்குதலை தடுத்து நிறுத்தி …

Read More »

மகனுக்காக ஏங்கும் தாய்மாரின், கோரிக்கையை ஏற்று மரபணு பரிசோதனை – நீதிமன்றத்தில் மகனுடன் தத்தமது அன்பை பரிமாறினர்

மகனுக்காக ஏங்கும் தாய்மாரின் கோரிக்கையை ஏற்று மரபணு பரிசோதனை (DNA) மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் எம்.ஐ.எம் …

Read More »

கம்பஹாவைச் சேர்ந்த 16 கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மட்டக்களப்பில் சுயதனிமைப்படுத்தல்

கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த கிழக்கு பல்கலைக்கழக 16 மாணவர்கள் மட்டக்களப்பில் உள்ள பல்கலைக்கழக விடுதியில் இன்று திங்கட்கிழமை (05) மாலை …

Read More »
Free Visitor Counters Flag Counter