மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய கண்டி ,நுவரெலியா ,மாத்தளை மாவட்டங்களை சேர்ந்த சுமார் 17 ஊழியர்கள் சுய தனிமைப்படுத்தலில் இருக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …