அனைத்து தர பொலிஸ் அதிகாரிகளினதும் விடுமுறை மீள அறிவிக்கும் வரையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் நிலவும் சூழ்நிலையை கருத்திற் கொண்டு பதில் பொலிஸ்மா அதிபரினால் இவ்வாறு விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Akurana Today All Tamil News in One Place