Local News

இலங்கையை சீனா மோசமாக கையாண்டுள்ளது, பிறரை வேட்டையாடும் தன்மையுடைவர்கள் எனவும் அமெரிக்க செயலாளர் கடும் தாக்குதல்

சீனா இலங்கைக்கு மோசமான உடன்படிக்கைகளையும் சட்டமின்மையையும் கொண்டுவந்துள்ளது என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ தெரிவித்துள்ளார். நாங்கள்மோசமான உடன்படிக்கைகளை இறைமை …

Read More »

பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் 20,000 கிலோ மீன்கள் நாசமாகியது

பேருவளை மீன்பிடித் துறைமுகம் ஒரு வாரமாக மூடப் பட்டிருந்தமையால் மீனவர்கள் சேமித்து வைத்திருந்த சுமார் 20,000 கிலோ மீன்கள் பழுதாகிவிட்டதால் …

Read More »

மேல் மாகாணத்தில் நாளை முதல் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்படவுள்ளது.

மேல் மாகாணத்தில் நாளை முதல் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்படவுள்ளது.  மேல் மாகாணத்தில் நாளை(29.10.2020)நள்ளிரவு முதல், எதிர்வரும் திங்கட் கிழமை( …

Read More »

மாவனல்லை ஹிங்குலோயா பிரதேசத்தில் ஏற்பட்ட கொரோனா அச்சம் தொடர்பில்

மாவனல்லை ஹிங்குலோயா பிரதேசத்தில் முஸ்லிம் வைத்திய குடும்பத்தினர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டார்கள் அவர் கேகாலை வைத்தியசாலையில் கடமைபுரிபவராவார். அதன் பின்னர் …

Read More »

மொரட்டுவ, பாணந்துறை, ஹோமாகம பகுதிகளுக்கு உடனடியாக ஊரடங்கு

கொழும்பு மாவட்டத்தில் மொரட்டுவ, பாணந்துறை, ஹோமாகம ஆகிய பொலிஸ் பகுதிகளில் உடனடியாக அமலுக்கு வரும்வகையில்  மறுஅறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் …

Read More »

அமெரிக்க இராஜாங்க செயலரின் இலங்கை விஜயத்திற்கு சீனா கடும் எதிர்ப்பு

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு மைக் பொம்பியோ இன்று (27) இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்கிறார். இந்தநிலையில் அவரின் இலங்கை …

Read More »

ஜம்இய்யத்துல் உலமாவின் செயலாளர், முபாரக் மௌலவி வபாத்தானார்

akurana janaza news 0360

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் முபாரக் மௌலவி இன்று 27.10.2020 செவ்வாய்கிழமை வபாத்தானார் இறுதி நல்லடக்கம் பற்றிய …

Read More »

அங்கவீனமான 19 வயதுடையவரின், ஜனாஸா தகனம் செய்யப்பட்டது

akurana janaza news 0360

கொரோனாவால் மரணித்ததாக கூறப்பட்ட, அங்கவீனமான 19 வயதுடைய மொஹமட் மின்ஹாஜ் என்பவருடைய, ஜனாஸா இன்று  செவ்வாய்கிழமை 27 ஆம் திகதி தகனம் செய்யப்பட்டு …

Read More »

வௌிநாட்டவர்களின் வீசா செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

இலங்கையில் தற்போது தங்கியுள்ள வௌிநாட்டவர்களில் அனைத்து வித வீசாக்களினதும் செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. குடிவரவு குடிகயல்வு திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. …

Read More »

இலங்கையில் மேலும் 2 கொரோனா மரணங்கள் சற்றுமுன் பதிவாகின, மொத்தம் 3.

இலங்கையில் மேலும் 2 கொரோனா மரணங்கள் சற்றுமுன் பதிவாகி உளளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை அடுத்து இலங்கையில் இன்றைய தினம் மொத்தமாக மூன்று …

Read More »
Free Visitor Counters Flag Counter