Local News

சமூக பரவலானால் எம்மால் கட்டுப்படுத்த முடியாது – தொற்றுநோய் தடுப்பு பிரிவு எச்சரிக்கை

கொவிட் -19 வைரஸ் தொற்று பிரதான இரண்டு கொத்தணிகளில் இருந்தே நாடு பூராகவும் வேகமாக பரவிக்கொண்டுள்ளது, எனினும் இன்னமும் சமூக …

Read More »

3 மாத சிசுவுக்கு கொரோனா

மதுகம வலல்லாவிட பிரதேசத்தில் மூன்று மாத சிசு ஒன்றுக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. தற்போதைய …

Read More »

திருமண நிகழ்வுகள் மற்றும் பிற நிகழ்வுகளை ஊரடங்கு காலப்பகுதியில் நடத்துதல் தடை .

  திருமண நிகழ்வுகள்  மற்றும்  முன் திட்டமிடப்பட்ட பிற நிகழ்வுகளை  ஊரடங்கு காலப்பகுதியில் நடத்துதல் தடை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.

Read More »

ஊரடங்கு உயர்தரப் பரீட்சைக்கு தடையாகாது – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

மேல்மாகாணத்தில் நாளை நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படவுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினால் கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சைக்கு  தோற்றும் மாணவர்களுக்கு எவ்வித …

Read More »

மேல் மாகாண மக்களுக்கு இராணுவத் தளபதி விடுத்துள்ள அவசர வேண்டுகோள்

மேல்மாகாணத்தில் உள்ள வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், அங்கிருந்து வெளியேற வேண்டாம் என  இராணுவத் தளபதி லெஃப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா கோரிக்கை …

Read More »

நல்ல வசதிகளை ஏற்படுத்தி தராவிட்டால் தப்பி ஊருக்குள் சென்று கொரோனாவை பரப்புவோம்.

வைத்தியசாலையில் போதுமான வசதிகளை ஏற்படுத்திக்  கொடுக்கவில்லையாயின், அங்கிருந்து தப்பி சென்று கிராமத்திற்குள் கொரோனாவை பரப்பப் போவதாக சிகிச்சை பெறும் நோயாளிகள் …

Read More »

பிரான்சின் உற்பத்தி பொருட்களை இலங்கை முஸ்லிம்களும் பகிஸ்கரிக்க வேண்டும்

முஸ்லிம்களின் உயிர் மூச்சாக மதிக்கப்படும் இறைதூதர் முஹம்மது நபியைக் கேலி செய்ய அனுமதித்த பிரான்ஸின், உற்பத்திப் பொருட்களை இலங்கை முஸ்லிம்களும் …

Read More »

இலங்கையை சீனா மோசமாக கையாண்டுள்ளது, பிறரை வேட்டையாடும் தன்மையுடைவர்கள் எனவும் அமெரிக்க செயலாளர் கடும் தாக்குதல்

சீனா இலங்கைக்கு மோசமான உடன்படிக்கைகளையும் சட்டமின்மையையும் கொண்டுவந்துள்ளது என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ தெரிவித்துள்ளார். நாங்கள்மோசமான உடன்படிக்கைகளை இறைமை …

Read More »

பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் 20,000 கிலோ மீன்கள் நாசமாகியது

பேருவளை மீன்பிடித் துறைமுகம் ஒரு வாரமாக மூடப் பட்டிருந்தமையால் மீனவர்கள் சேமித்து வைத்திருந்த சுமார் 20,000 கிலோ மீன்கள் பழுதாகிவிட்டதால் …

Read More »

மேல் மாகாணத்தில் நாளை முதல் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்படவுள்ளது.

மேல் மாகாணத்தில் நாளை முதல் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்படவுள்ளது.  மேல் மாகாணத்தில் நாளை(29.10.2020)நள்ளிரவு முதல், எதிர்வரும் திங்கட் கிழமை( …

Read More »

You cannot copy content of this page