கொழும்பு துறைமுகத்திலிருந்து 9.5 கடல் மைல் தொலைவில் தீப்பற்றி எரியும், எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல், கொழும்பு துறைமுகத்திற்குள் பிரவேசிக்க முன்னதாக …
Read More »Local News
பயணத்தடை தற்காலிகமாக தளர்த்தப்படுகையில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மாற்றியமைக்கப்படும்!
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கருத்திற் கொண்டு தற்போது அமுலில் உள்ள பயணத்தடை தற்காலிகமாக தளர்த்தப்படும் போது பொது மக்கள் பின்பற்றப்பட …
Read More »வெடித்து சிதறும் அபாயம்! நெருங்க முடியாதவாறு சரக்குக் கப்பல் முழுதும் பரவியுள்ள தீ!
கொழும்பு துறைமுகத்துக்கு வடமேல் திசையில், 9.5 கடல் மைல் தூரத்தில், கொழும்பு துறைமுகத்துக்குள் நுழையும் நோக்குடன் நங்கூரமிடப்பட்டிருந்த சரக்குக் கப்பலில் …
Read More »கண்டி முஸ்லிம்களிடத்தில் கூடுதல் எச்சரிக்கை தேவை
கண்டி முஸ்லிம்களிடத்தில் கூடுதல் எச்சரிக்கை தேவை – பாராளுமன்ற உறுப்பினர் ஹலீம் வலியுறுத்து கண்டி மாவட்டத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளது. …
Read More »20 வயதுப் பெண் மற்றும் கொழும்பு மாவட்டத்தில் 6 பேர் உயிரிழப்பு ; இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1298 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி நேற்று (26) …
Read More »நாட்டின் சட்டத்தை மீறும் சீனர்கள், பொறுமைக்கும் எல்லையுண்டு
நாட்டின் சட்டத்தை மீறும் சீனர்கள் பொறுமைக்கும் எல்லையுண்டு என மனோ எம்.பி. எச்சரிக்கை தமிழ் மொழியை தவிர்ப்பதன் மூலம், சீனர்கள் …
Read More »பயணக்கட்டுப்பாடுகள் ஜூன் 7ஆம் திகதி வரை நீடிப்பு
தற்போது அமுலில் உள்ள நாடளாவிய பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் ஜூன் 7 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.இதனை இராணுவ தளபதி …
Read More »அத்தியாவசிய சேவைகள் தொடர்பான பொது பிரச்சினைகளை தெரிவிக்க விசேட எண்
அத்தியாவசிய சேவைகள் குறித்து பொது மக்கள் அணுகுவதற்காக விசேட ஹாட்லைன் இலக்கமொன்று இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி பிரதமரின் மஹிந்த ராஜபக்ஷவின் …
Read More »இலங்கை உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கு பஹ்ரைன் பயணத் தடை
இலங்கை உள்ளிட்ட ஐந்து நாடுகளைச் சேர்ந்த பயணிகளின் வருகையை பஹ்ரைன் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. அதன்படி இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, …
Read More »ரிஷாட்டை விசாரியுங்கள் அல்லது விடுவியுங்கள்!
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை தடுப்புக்காவல் உத்தரவிலிருந்து விடுவிக்குமாறு கோரி உயர்நீதிமன்றில் …
Read More »
Akurana Today All Tamil News in One Place