இன்று கொழும்பு “வாழ்க்கை மற்றும் மறுசீரமைப்பு” நடவடிக்கைகள் அடிப்படையில் திறக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
Read More »Local News
பட்டம் விடுவதை பார்வையிட சென்ற இரு சிறுவர்கள் பலி
பட்டம் விடுவதை பார்வையிட சென்ற இரு ஆண் சிறுவர்கள் பாதுகாப்பற்ற கிணறு போன்ற ஒரு குழியில் தவறி வீழ்ந்து மரணமடைந்த …
Read More »கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு மீள் அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு.
கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கான ஊரடங்கு உத்தரவு மீள் அறிவித்தல் வரை தொடரும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. …
Read More »5,000 ரூபா நிவாரணத்தை இனியும் வழங்க முடியாது!
கொரோன வைரஸ் தொற்றுநோய் தாக்கத்தையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஐயாயிரம் ரூபா என்ற அடிப்படையில் 26 ஆயிரம் மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. …
Read More »போக்குவரத்து விதிமீறல் தண்டப்பணத்தை செலுத்த கால எல்லை நீடிப்பு!
கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பில், ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்து விதி மீறல் தொடர்பான தண்டப்பண கட்டணங்களை செலுத்துவற்கான …
Read More »பொதுமக்களுக்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்ட அச்சத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை படிமுறை படிமுறையாக தளர்த்தி பொது மக்களின் அன்றாட நடவடிக்கைகளை …
Read More »சற்று முன்னர் மேலும் 18 பேருக்கு கொரோனா
கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று மேலும் 18 பேருக்கு சற்று முன்னர் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய இலங்கையில் …
Read More »முடிவெட்டவே அனுமதி தாடி, மீசைக்குத் தடை
உள்ளுர்சிகை அலங்கார மற்றும் அழகு நிலையங்களை மீண்டும் திறக்க அனுமதிப்பதும் அதற்கான வழிகாட்டுதல்கள் குறித்தும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் …
Read More »சற்று முன்னர் மேலும் 18 பேருக்கு கொரோனா.
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 795 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 777 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று …
Read More »கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 771ஆக அதிகரித்துள்ளது
கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். …
Read More »
Akurana Today All Tamil News in One Place