Local News

ஹோட்டல் உரிமையாளர் கொலை : 16 நாட்களின் பின் துலக்கப்பட்ட மர்மங்கள் – விபரம் இதோ !

பிலியந்தலை – கெஸ்பேவ ஹோட்டல் உரிமையாளரின் கொலை தொடர்பில் மர்மம் துலக்கப்பட்டு, இராணுவத்திலிருந்து தப்பியோடிய ஒருவர் உள்ளிட்ட இருவரை பொலிஸார் …

Read More »

கைக்கூலிகளை களமிறக்கி முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை இல்லாமலாக்கும் சூழ்ச்சி

முஸ்லிம்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவங்களை குறைக்கும் நோக்குடன் செயற்படும் ராஜபக்ஷக்களின் அரசாங்கம், இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் இப்பணியைக் கச்சிதமாக முடிப்பதற்கு சில …

Read More »

மீண்டும் வாகன சாரதி அனுமதி பத்திரங்களுக்கு புள்ளி முறை

வாகன சாரதிகளின் அனுமதி பத்திரங்களுக்கு புள்ளிகள் வழங்கும் செயற்பாட்டை மீள ஆரம்பிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனஞ் செலுத்தியுள்ளது. சாரதிகளின் கவனக்குறைவால் …

Read More »

12 வயது சிறுமி துஷ்பிரயோகம் – பெண் ஒருவர் உட்பட இருவர் கைது!

புத்தல, ஒக்கம்பிடிய பொலிஸ் பிரிவை சேர்ந்த 12 வயதுடைய சிறுமியொருவரை கடுமையான முறையில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபர் ஒருவரும் …

Read More »

உரிமையை விட்டுக் கொடுத்து அபிவிருத்தியைச் செய்வதற்கு நாங்கள் தயாராக இல்லை

உரிமையை விட்டுக் கொடுத்து அபிவிருத்தியைச் செய்வதற்கு நாங்கள் தயாராக இல்லை. அடிபணிந்து அபிவிருத்தி என்பது எம்மிடம் செல்லாது. உரிமையுடனான அபிவிருத்தி …

Read More »

தாய்லாந்தில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி இணையத்தளமூடாக மோசடி

இணையத்தளம் ஊடாக தொழில் வாய்ப்பை பெற்றுத்தருவதாக விளம்பரத்தை வெளியிட்டு பண மோசடியில் ஈடுபட்டமை தொடர்பான தகவல்களை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு …

Read More »

பாதாள உலகத் தலைவன் அங்கொட லொக்கா இந்தியாவில் படுகொலை ; இலங்கையிலிருந்து சென்ற பெண் பானத்தில் விஷம் கலந்து கொலை செய்துள்ளதாக தகவல்

பாதாள உலகத் தலைவன் அங்கொட லொக்கா இந்தியாவில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்பின் தகவல்கள் தெரிவித்தன. இலங்கையில் இருந்து சென்றுள்ள …

Read More »

வாக்கு நிலையத்தில் நடந்தது கொள்ளவது எப்படி? மக்களுக்கு அறிவுரை.

பாராளுமன்ற பொதுத் தேர்தலில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கடைப்பிடிக்கப்படவுள்ளன.அதில் ஒன்றாக வாக்காளர்கள் தமது அடையாள அட்டையை கையில் …

Read More »
Free Visitor Counters Flag Counter