Local News

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் மேலும் நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து …

Read More »

பாடசாலைகளில் சுகாதார வழிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படும்

பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் போது கடைபிடிக்க வேண்டிய விடயங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள வழிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் …

Read More »

கடும் நெருக்கடியில், ஆட்டோ உரிமையாளர்கள் – புதிய பதிவிலும் வீழ்ச்சி

இலங்கையில் நாளாந்தம் 600 முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் தங்கள் முச்சக்கர வண்டிகளை விற்பனை செய்வதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் …

Read More »

ஒரு சமூகம் தனது மரபுகளை மாற்ற வேண்டுமா? இல்லையா? என்பதை, அந்தந்த சமூகங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்

மன்னர் காலம்தொட்டு மதிக்கப்பட்டு வந்த ஒவ்வொரு சமூகங்களினதும் தனித்தனி கலாசாரங்கள், மரபுரிமைகள், வழக்காறுகள் தொடர்ந்தும் பேணப்பட வேண்டுமென அகில இலங்கை …

Read More »

“ஒரு நாடு ஒரு சட்டம்” உண்மை நிலையை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும் – முஜிபுர் ரஹ்மான்

ஒரு நாடு ஒரு சட்டம் என்ற அரசாங்கத்தின் கொள்கையின்  உள்ளர்த்தத்தை அரசாங்கம் வெளிப்படையாக தெரிவிக்கவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி …

Read More »

ஒரு நாடு ஒரு சட்டம் என்பதில் ஜனாதிபதி எதனை வலியுறுத்த விரும்புகிறார் – ரவூப் ஹக்கீம் கேள்வி

19 ஆவது திருத்தச்சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வது குறித்து ஜனாதிபதியும் அரசாங்கமும் வெளிப்படுத்திவரும் கருத்துக்களில் தெளிவுத்தன்மையில்லை. ஒரு நாடு ஒரு சட்டம் …

Read More »

செப்டெம்பர் 2 முதல் பாடசாலைகள் நடைபெறும் நேரங்கள் அறிவிப்பு

உலகில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பாடசாலைகள் தற்பொழுது மீண்டும் பகுதி அளவில் …

Read More »

கடந்த 2 நாட்களில் 39 கோவிட் நோயாளிகள் பதிவாகியுள்ளனர்

நாட்டில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை 23 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 2 நாட்களில் அடையாளம் …

Read More »

VIDEO: மரணவீட்டுக்கு சென்று திரும்பியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி – 5 பேர் பலி!

குருணாகலை, அலவ்வ வீதியில் வலகும்புர பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் …

Read More »
Free Visitor Counters Flag Counter