பொலிஸ் புலனாய்வு பிரிவினைச் சேர்ந்தவரென்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட நபரொருவர் தனிமையாக இருந்த பெண் ஒருவரின் வீட்டை சேதனையிடும் வகையில் …
Read More »Local News
A9 பலகடுவ, நடு வீதியில் கிடந்த பெண்ணின் சடலம்
மாத்தளை பலகடுவ பிரதேசத்தில் ஏ 9 வீதி நடுவில் இருந்து பெண்ணின் சடலமொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். கண்டி சுதும்பொல பிரதேசத்தை …
Read More »சௌதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கான அறிவிப்பு
சௌதி அரேபியாவின் ஜித்தா நகரில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த அலுவலகத்தில் சேவையாற்றும் ஒருவருக்கு …
Read More »வட்ஸ்அப் வலையமைப்பு ஊடாக பண மோசடியில் ஈடுபட்டவர் கைது
வலையமைப்பு ஊடாக பண மோசடியில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் ஒருவரை சனிக்கிழமை இரவு கைது செய்துள்ளதாக கல்குடா பொலிஸ் …
Read More »கண்டியில் பல கட்டடங்கள் தாழிறங்கும் அபாயம் – பொது மக்களுக்கு எச்சரிக்கை
கண்டி – புவெலிகட பிரதேசத்தில் நேற்று கட்டடம் தாழிறங்கிய இடத்தில் மேலும் சில விரிசல்கள் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் …
Read More »அம்பிட்டிய சுமணரத்தன தேரர், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை தாக்கி சிறைப்பிடித்ததால் பரபரப்பு.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை பெளத்த துறவி தாக்கியதால் குறித்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த சம்ப்வம் …
Read More »மாடறுப்புத்தடை சிங்கள-முஸ்லிம் பிளவை ஆழமாக்கும் – இந்திய அதிகாரி ஆச்சல் மல்ஹோத்ரா
இலங்கையில் மாடறுப்புத் தடை அமுல்படுத்தப்படுமானால் அது சிங்கள- முஸ்லிம் பிளவை மேலும் ஆழமாக்கும் என இந்திய வெளிவிவகாரத்துறையின் முன்னாள் சிரேஷ்ட …
Read More »ஆளும் கட்சியின் வலையில் சிக்கிய 3 சிறுபான்மை கட்சிகள்
மூன்று பிரதான சிறுபான்மை கட்சிகள் அரசாங்கத்துடன் இணைவதற்கு தீர்மானித்துள்ளன. இதற்கமைவாக ஆளும் கட்சியின் உயர் மட்டத்துடன் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் வெற்றியளித்துள்ள …
Read More »பெரும்பாலானவர்களின் விருப்பம் சிறுபான்மையினருக்கு அழிவாகிவிடக் கூடாது – எச்சரிக்கிறார் மஹிந்த தேசப்பிரிய
பெரும்பாலானவர்களின் நிலைப்பாடுதான் உண்மை எனக் கருதி செயற்படுவது ஜனநாயகம் அல்ல. பெரும்பாலானவர்களின் நிலைப்பாடு மட்டுமே சரியானது சிறுபான்மையின் நிலைப்பாடு தவறு …
Read More »கண்டியில் அரச வைத்திய அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பில்
கண்டியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த பணிப்பகிஷ்கரிப்பானது நண்பகலுடன் …
Read More »
Akurana Today All Tamil News in One Place