கண்டியில் அரச வைத்திய அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பில்

கண்டியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த பணிப்பகிஷ்கரிப்பானது நண்பகலுடன் முடிவுக்கு கொண்டு வரப்படும்.

கண்டி மாவட்டத்தில் உள்ள மெனிகின்னா வைத்தியசாலையின் தலைமை வைத்தியஅதிகாரி மீது பிராந்திய அரசியல்வாதி ஒருவர் தாக்குதல் நடத்தியதாதாக கூறியே இந்த பணிப்பகிஷ்கரிப்பினை அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter