Local News

கண்டியில் முறையற்ற விதத்தில் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்ளுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை

கண்டி நகரிலுள்ள கட்டிடங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக 10 பொறியிலாளர்களை உள்ளடக்கியவகையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுனர் லலித் …

Read More »

11 வருடங்களாக அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில் வாடும் இலங்கை அகதி

இலங்கையை சேர்ந்த அகதி ஒருவர் அவுஸ்திரேலிய அரசாங்கம் அவருக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என தெரிவித்த போதிலும் 11 வருடங்களாக குடியேற்றவாசிகளுக்கான …

Read More »

கத்தாரிலுள்ள இலங்கைத் தூதரகம் மூடப்பட்டது

கத்தாரில் உள்ள இலங்கை தூதரகம் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தூதரக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை …

Read More »

ஆபாச வெளியீடுகளை தடை செய்யும் திருத்த சட்டம்

சிறுவர்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ஆபாச வெளியீடுகளை தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய ஊடகங்கள் மூலமாக வெளியிடுதல் சமீப காலத்தில் வேகமாக …

Read More »

60 ரூபாவுக்கு தேங்காய் விற்பனை வேலைத் திட்டம் ஆரம்பம்.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் பாவனையாளர்களுக்கு 60 ரூபா நிவாரண விலையில் தேங்காயை கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. …

Read More »

அதாஉல்லாக்கு நேற்று, பாராளுமன்றத்தில் நடந்தது என்ன…?

அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டிய தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம் அதாஉல்லா, அணிந்திருந்த ”குர்தா” வகை ஆடையால் சபையில் பெரும் …

Read More »

CID பிரிவினைச் சேர்ந்தவரென்று கூறி பெண் தனியாக இருந்த வீட்டில் கைவரிசை காட்டிய கில்லாடி

பொலிஸ் புலனாய்வு பிரிவினைச் சேர்ந்தவரென்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட நபரொருவர் தனிமையாக இருந்த பெண் ஒருவரின் வீட்டை சேதனையிடும் வகையில் …

Read More »

சௌதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கான அறிவிப்பு

சௌதி அரேபியாவின் ஜித்தா நகரில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த அலுவலகத்தில் சேவையாற்றும் ஒருவருக்கு …

Read More »

You cannot copy content of this page