A9 பலகடுவ, நடு வீதியில் கிடந்த பெண்ணின் சடலம்

மாத்தளை பலகடுவ பிரதேசத்தில் ஏ 9 வீதி நடுவில் இருந்து பெண்ணின் சடலமொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கண்டி சுதும்பொல பிரதேசத்தை சேர்ந்த துஸாணி மேனகா ராஜபக்ச (வயது 48) என்பவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளர் இவரின் மோட்டார் சைக்கிள் தலைகவசம் அருகில் காணப்படுகின்றதுடன் மோட்டார் சைக்கிளைக் காணவில்லை.

மேலும் முகம் சேதமடைந்துள்ளதுடன் இவரின் மரணம் சந்தேகத்துக்குரியதாவும் இருப்பதால் மேலதிக விசாரணையை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter