மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்ட மற்றும் வெஹரஹெர அலுவலகங்களில் சேவையை பெற்றுக்கொள்வதற்காக பதிவு செய்துகொள்ள விஷேட இலக்கம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. …
Read More »Local News
5 குடும்பங்கள் கோவிட் பாதிப்பில் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் சவப்பெட்டிகளை வழங்க மறுத்தன.
தகனம் செய்யும் முறையிலான இறுதி சடங்குக்கு உறவினர்கள் ஒப்புதல் அளிக்க மறுத்ததால், ஐந்து கோவிட் 19 பாதிப்பில் உயிரிழந்தவர்களின் உடல்கள் …
Read More »PCR பரிசோதனையை புறக்கணிப்போர், அவர்களுக்கு உதவுவோருக்கு 3 வருடங்கள் சிறை -அஜித் ரோஹண
பி.சி.ஆர். பரிசோதனைகளை புறக்கணிப்பவர்களையும் அவர்களுக்கு உதவுபவர்களுக்கும் 3 வருட சிறை தண்டனை வழங்க முடியும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா …
Read More »வேறு நோயினால் இறப்போருக்கு ஒரே நாளில், பி.சி.ஆர் நடத்தி சடலத்தை கையளிக்க விசேட திட்டம்: முஜீபுர் ரஹ்மான்
கொரோனா அல்லாத வேறு நோய்களினால் இறப்பவர்களுக்கு ஒரே நாளைக்குள் பி.சி.ஆர் பரிசோதனை நடத்தி சடலத்தை கையளிக்க விசேட முறைமையொன்றை மேற்கொள்ள …
Read More »என்டிஜென் டெஸ்ட் கிட் பிரதான அரச வைத்தியசாலைகளில்.
கொவிட் 19 தொற்றாளர்களை உடனடியாக அடையாளம் காண பயன்படுத்தப்படும் பரிசோதனை கருவிகள் அனைத்து முன்னணி வைத்தியசாலைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் …
Read More »‘கட்டுப்படுத்தாவிட்டால் பாரிய கொரோனா அலையாக மாறலாம்’: திஸ்ஸ விதாரண எச்சரிக்கை
நாட்டின் தற்போதைய நிலைமையில் சமூகத்தில் இருந்து கொரோனா உப கொத்தணிகள் ஏற்பட்டு வருகின்றன. அது மிகவும் பாரிய அலையாக உருவாகலாம் …
Read More »இன்றைய தினம் இலங்கையில் 7 கொரோனா தொற்று தொடர்பான மரணங்கள் பதிவாகின. (விபரம் இணைப்பு)
இன்றைய தினம் இலங்கையில் 7 கொரோனா தொற்று தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளது. இதனை அடுத்து இலங்கையில் பதிவான மொத்த கொரோனா …
Read More »ஜனாதிபதி மீதான நம்பிக்கையை இழக்கின்றனரா மக்கள்?
ரோஜாக்களினால் செய்யப்பட்ட தாயினும் அதுவும் முட்கிரீடமே – கில்பர்ட்கீத் யுத்தகாலத்தில் பாதுகாப்பு செயலாளராக முன்னின்றவரே தற்போதைய ஜனாதிபதி. யுத்தத்தை அச்சமின்றி …
Read More »‘எரிப்பதற்கான ஆவணத்தில் கைச்சாத்திடாமையால் 3 ஜனாஸாக்கள் பிரேத அறையில்’! – அஸாத் சாலி
பிசிஆர் பரிசோதனை மேற்கொள்வதை யாரும் மறுக்கவேண்டாம். அதற்காக உரிய அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அத்துடன் கொவிட் தொற்றுக்குள்ளாகி மரணிப்பவர்களை …
Read More »மூன்று பிரதேசங்களில் புதிய கொரோனா கொத்தணிகள் உருவாகும் அபாயம் !!
மூன்று பிரதேசங்களில் புதிய கொரோனா கொத்தணிகள் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குருநாகலை …
Read More »
Akurana Today All Tamil News in One Place