பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்காக வழங்கப்படும் நிதி வசதிகளை, வாகனங்களின் பெறுமதியில் 80 சதவீதம் வரையில் உயர்த்த மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. …
Read More »Local News
ஜனாஸா அடக்கம் தொடர்பில் ரவூப் ஹக்கீம் அறிக்கை
கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களையும் அதனால் மரணித்ததாக சந்தேகிக்கப்பட்டவர்களையும் அரசியலைப்பினால் பாதுகாப்பளிக்கப்பட்ட, அடிப்படை உரிமையான நல்லடக்கம் செய்யப்படுவதை நீண்ட காலமாக இழுத்தடித்து …
Read More »தாக்குதலை சிங்களவர்களே திட்டமிட்டதாக கருத வாய்ப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையைப் பார்க்கும் போது பெளத்த சிங்கள மக்களே அதனைத் திட்டமிட்டு மேற்கொண்டனர் …
Read More »தம்புள்ளை பள்ளியினை அகற்றுவதாக அறிவித்தல்
நீண்ட காலமாக சர்ச்சைக்கு உட்படுத்தப்பட்டுவரும் தம்புள்ள ஹைரியா பள்ளிவாசலை நீதிமன்ற உத்தரவினைப் பெற்று அவ்விடத் திலிருந்தும் அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை மீண்டும் …
Read More »புதிய வர்த்தமானியிலுள்ள ஜனாஸா சம்பந்தமான விடயங்கள்
கொவிட் 19 தொற்றினால் உயிரிழக்கும் எந்த ஒரு நபரையும் அடக்கம் செய்யவோ அல்லது தகனம் செய்யவோ முடியும் என்ற உலக …
Read More »புதிய 20 ரூபா நாணயம் மார்ச் மாதம் புழக்கத்தில்
இலங்கை மத்திய வங்கியின் 70ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அண்மையில் வெளியிடப்பட்ட புதிய 20 ரூபா நாணயம் மார்ச் முதலாம் …
Read More »மாளிகாவத்தை மையவாடியில் அகற்றப்பட்டது ஸியாரமா?
கொழும்பு, மாளிகாவத்தை மையவாடியில் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்காக யெமன் வம்சாவளி குடும்பமொன்றுக்கென பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டிருந்த நிலப்பரப்பின் எல்லை அடையாளங்கள் மற்றும் …
Read More »கொரோனாவினால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்ய முடியும். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு.
கொரோனாவால் உயிரிழந்த ஜனாஸாக்கள் அடக்கம்தொடர்பில் அரசின் விசேட அறிவிப்பு. கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழக்கும் நபர்களின் உடல்களை அடக்கம் அல்லது …
Read More »குர்ஆனின் அடிப்படையில் சட்டங்கள் குறித்து முஸ்லிம் சமூகத்துக்கிடையில் கூட இணக்கப்பாடு இல்லை! -அதுரலியே ரதன தேரர்
முஸ்லிம் சட்டத்தின் காதி நீதிமன்றம் மூலமாக அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றன. பெண்களின் உரிமை மட்டுமல்லாது சிறுவர் உரிமைகளும் பறிக்கப்படுகிறது. எனவே …
Read More »கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்குதல்… கொழும்பின் ஆறு வைத்தியசாலைகளில் வெள்ளிக்கிழமை ஆரம்பம்.
கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகள் வெள்ளிக்கிழமை கொழும்பின் ஆறு மருத்துவமனைகளில் இடம்பெறவுள்ளன பொதுசுகாதார சேவைகள் பிரதிபணிப்பாளர் நாயகம் ஹேமந்த …
Read More »
Akurana Today All Tamil News in One Place