Local News

முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் திருட்டுகள் அதிகரிப்பு – பொலிஸார் எச்சரிக்கை

பண்டிகை காலப் பகுதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகள் தொடர்பான திருட்டு சம்பவம் அதிகரித்து வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர். …

Read More »

பாடசாலைகளில் சுகாதார பாதுகாப்பு குறித்து பெற்றோர் அச்சமடையத் தேவையில்லை

சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமையவே மேல் மாகாணத்தில் உள்ள அரச பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் இன்று முழுமையாக ஆரம்பிக்கப்படவுள்ளன.  சுகாதார …

Read More »

மாகாணசபை தேர்தல் இந்த ஆண்டில் சாத்தியமில்லை என்கிறது அரசாங்கம்

மாகாணசபை முறைமையை எந்த முறைமையில் நடத்துவது என்பது குறித்தும் தேர்தலை நடத்துவதற்கான காலப்பகுதி குறித்தும் இன்றைய தினம் கூடும் அமைச்சரவை …

Read More »

சமூகம் பாரிய நெருக்கடிக்கள் தள்ளப்பட்டுள்ளது. கைது செய்யப்படும் அச்சத்தோடு இருக்கின்றனர் -ரவூப் ஹக்கீம்

அராஜகத்துக்கு அடிபணிய தலைமைத்துவம் தயாரில்லை. அடிமைத்தனத்தோடு எவரும் விடயங்களை கையாளக்கூடாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாடளுமன்ற உறுப்பினருமான …

Read More »

கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிக்கலாம்! உங்கள் வீட்டின் பாதுகாப்பை உறுதிசெய்து கொள்ளுங்கள் – பொலிஸ் பேச்சாளர்

சித்திரை புத்தாண்டு காலத்தில் பல குற்றச் செயற்பாடுகள் இடம்பெறுவதற்கான வாய்ப்புள்ளது.  எனவே இவ்வாறன செயல்களில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் மக்கள் …

Read More »

பௌத்தர்களின் ஆதரவைப் இனவாதம் தொடர்ந்தால் பாரிய விளைவுகள் ஏற்படும்

ஜனநாயக கொள்கைக்கு முரணாக செயற்படும் நாட்டை சர்வதேசம் புறக்கணிக்கும் என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் இனியாவது விளங்கிக் கொள்ள …

Read More »

மதுபோதையில் சாரதி – வாழ்நாள் வாகனம் செலுத்த தடை

தெல்தோட்டை கண்டிக்கு இடையில்‌ சேவையில்‌ ஈடுபட்டு வந்த தனியார்‌ பயணிகள்‌ பஸ்‌ ஒன்றின்‌ சாரதி கடமை நேரத்தில்‌மது போதையில்‌ இருந்தமை …

Read More »

ஸஹ்ரான் ஹாஷிமின் மத்ரஸாவில் பணிபுரிந்த இரு இளைஞர்கள் கைது!

உயிர்த்த ஞாயிறு தின தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான ஸஹ்ரான் ஹாஷிமினால் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் மத்ரஸா பள்ளியில் …

Read More »

காத்தான்குடியிலும் மாத்தளையிலும் கைதானவர்கள் தொடர்பில் DIG அஜித் ரோஹண விளக்கம்!

அடிப்படைவாத பிரசாங்களில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில் மாத்தளை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் இருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது …

Read More »

‘தந்தை தீவிரவாதியோ பயங்கரவாதியோ அல்ல’

“எனது தந்தை ஒரு தீவி­ர­வா­தியோ, பயங்­க­ர­வா­தியோ அல்ல. அவர் ஊட­கங்­க­ளுக்குத் தெரி­வித்த கருத்­துகள் தவ­றான புரி­த­லுக்கு உள்­ளா­கி­யுள்­ளன. ‘அபே நீதிய …

Read More »
Free Visitor Counters Flag Counter