Local News

முகமட் ஆசாத்தின் தாயார் உட்பட 3 பேர் வழக்கிலிருந்து நீதிமன்றத்தால் விடுதலை

மட்டக்களப்பு சீயோன் வோலயத்தின் மீது தற்கொலை தாக்குதல் மேற்கொண்ட முகமது ஆசாத்தின் தயார் மற்றும் பஸ்ஸுக்கான பிரயாணச் சீட்டு வழங்கிய …

Read More »

பால்மா, சமையல் எரிவாயு தட்டுப்பாடு அடுத்த வாரமளவில் வழமைக்கு திரும்பும்

பால் மா மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு எதிர்வரும் வாரமளவில் வழமைக்கு திரும்பும் என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு …

Read More »

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து இளம் பெண் தலை நசுங்கிப் பலி

யாழ்ப்பாணத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற கோர விபத்தில் பெண்ணொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். கோப்பாய் சந்திக்கு அண்மையில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த …

Read More »

நாட்டைத் திறந்தால் மூடு என்றும் மூடினால் திற என்றும் கூறும் ஒரு கூட்டம்

நாட்டைத் திறந்தால் மூடு என்றும், மூடினால் திற என்றும் கூறும் ஒரு கூட்டம் இருககத்தான் செய்கிறது. அதற்கு நாம் எமது …

Read More »

பதிவுத் திருமணங்களுக்கு அனுமதி

இன்றும் நாளையும் நடைமுறைக்கு வரும் புதிய தனிமைப்படுத்தல் விதிமுறைகளை கடைபிடிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவதைக் …

Read More »

ரிஷாத் பதியூதீனின் மைத்துனருக்கு பிணை

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீனின் மனைவியின் சகோதருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டில் …

Read More »

செப்டெம்பரில் இலங்கை வரவுள்ள ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற குழு – மரிக்கார் எம்.பி.

அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் அடிப்படை மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட செயற்பாடுகள் தொடர்பில் கண்காணிப்பதற்கு செப்டெம்பரில் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற …

Read More »

ரிஷாத்தை விடுதலை செய்யக்கோரி ஒரு இலட்சம் கையெழுத்து வேட்டை

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனை விடுதலை செய்யக்கோரி கிண்ணியாவில் வெள்ளிக்கிழமை ஜும் …

Read More »

இலங்கையிலுள்ள 2 இலட்சம் சீன பிரஜைகளுக்கு சினோ பார்ம் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டது

இலங்கையில் வியாழக்கிழமை மாத்திரம் 76,694 பேருக்கு, சீனாவின் சினோ பார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று சினோ பார்ம் …

Read More »

கொரோனா நாட்டுக்குள் வந்தது யாரால்?

நாடு உத்தியோகபூர்வமாகத் திறக்கப்பட்டதிலிருந்து 21,915 சுற்றுலாப் பயணிகள் மட்டுமே நாட்டுக்கு வருகை தந்துள்ளனர் என்றும் அவர்களில் 220 பேருக்கு கொரோனா …

Read More »
Free Visitor Counters Flag Counter