கிழக்கு கடலில் தீப்பற்றி எரியும் கப்பலில் ஏற்பட்டுள்ள தீப்பரவல் காரணமாக அதில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ள சுமார் 270,000 மெட்ரிக் தொன் …
Read More »Local News
இலங்கை உள்ளிட்ட 12 நாடுகளில் சீன இராணு தளங்கள் – பென்டகன் எச்சரிக்கை
இலங்கை உள்ளடங்கலாக குறிப்பிட்ட சில நாடுகளில் இராணுவ வசதிகளை ஏற்படுத்துவதற்கு சீனா திட்டமிட்டு வருவதாகவும், அதனூடாக அந்த நாடுகளுக்கு தனது …
Read More »மெளலவி எனும் பெயரில், ஆணைக்குழு முன்னிலையில் அபாண்டம்
ஜனாதிபதி ஆணைக்குழு முன் தோன்றிய தன்னை மௌலவி என்று தன்னை அழைத்துக் கொண்ட ஒருவர் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா,தேசிய …
Read More »‘அம்மலட ஆசா கொல்லோ’ : பேஸ்புக் பக்கத்தை வைத்திருந்த பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த கதி!
தாய்மார்களை இழிவுபடுத்தும் வகையில் ‘அம்மலட ஆசா கொல்லோ’ (Ammalata Aasa Kollo) என்ற சர்ச்சைக்குரிய பேஸ்புக் பக்கத்தை முன்னெடுத்த குற்றச்சாட்டுக்காக …
Read More »சொந்த வீடு வாங்க நடுத்தர வருமானம் பெறுவோர் வாய்ப்பு – அரசாங்கத்தின் புதிய தீர்மானம்
நாடளாவிய ரீதியில் அரச, தனியார் துறைகளில் பணியாற்றும் நடுத்தர வருமானம் பெறுவோர் சொந்த வீடொன்றை வாங்குவதற்கு வாய்ப்பேற்படுத்திக்கொடுக்கும் வகையிலான புதிய …
Read More »மாணவிகள் மூவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பாடசாலை காவலாளி கைது!
குருணாகல், நிகவெரட்டிய பகுதியில் ஐந்தாம் தரத்தில் கல்வி பயிலும் மாணவிகள் மூவரை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பாடசாலை காவலாளி ஒருவரை …
Read More »கண்டியச் சட்டம், தேசவழமை சட்டம் முஸ்லிம் தனியார் சட்டம் நீக்கப்படுமா? இம்ரான் மஹரூப்
ஒரே நாடு ஒரே சட்டம் என்கின்ற கோஷத்தின் அடிப்படையில் கண்டியச் சட்டம், தேசவழமைச் சட்டம் மற்றும் முஸ்லிம் தனியார் சட்டங்கள் …
Read More »மைத்திரிபாலவும், ரணிலும் எம்மை ஏமாற்றி விட்டார்கள் – டிலான்
விருப்பு வாக்கு இல்லாமல் புதிய முறையில் தேர்தல் நடத்தப்படும் என உறுதிமொழி வழங்கப்பட்டதாலேயே 19ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக அன்று வாக்களித்தோம். …
Read More »வளிமண்டலத்தில் தளம்பல் நிலை! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக தற்போது காணப்படும் மழையுடனான வானிலை, இன்றும் தொடரும் என …
Read More »கொரோனா வைரஸ் நெருக்கடியால் உலகம் முழுவதும் 3 இல் ஒரு குழந்தை கல்வி பெற முடியாத நிலை: யுனிசெப்
கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக உலகம் முழுவதும் 3-ல் ஒரு குழந்தை கல்வி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக யுனிசெப் …
Read More »
Akurana Today All Tamil News in One Place