Local News

மாவனெல்ல, ஹெம்மாத்தகம, கலிகமுவ, புளத்கோஹுபிட்டிய, கிரிஉல்ல பொலிஸ் பிரிவுகள் தனிமை படுத்தப்பட்டுள்ளன.

கேகாலை மாவட்டத்தின் ஹெம்மாத்தகம, மாவனெல்லை, புளத்கோபிடிய ஆகிய பொலிஸ் அதிகார பிரிவுகள் மற்றும் கலிகமுவ பிரதேச சபை அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசங்கள் …

Read More »

பாடசாலைகள் மேலும் இரு வாரங்களுக்கு தொடர்ந்தும் மூடப்படும் .

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக அரச பாடசாலைகள் நவம்பர் மாதம் 09 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் மேலும் …

Read More »

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் கருத்து

கொரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் வார இறுதியில் எடுக்கப்படும் என்று …

Read More »

தற்கொலை செய்து கொண்ட நபரை எவ்வாறு கொரோனா மரண பிரிவில் உள்ளடக்க முடியும் என வைத்தியர் தெளிவுபடுத்தல்.

தற்கொலை செய்துகொண்ட நபர் ஒருவரின் உடல் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய நபர் என …

Read More »

கொரோனா தொற்று காரணமாக மற்றும் ஒருவர் (27 வயது) மரணம்.

போதைப்பொருளுக்கு அடிமையான ஒருவர் பாணந்துறை பகுதியில்  தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர் கொரோனா தொற்றுடன் இருந்தமை அடையாளம் காணப்பட்டுள்ளது. கொரோனா தாக்கத்துடன் உயிரிழந்த 22 …

Read More »

முஸ்லிம் உடலை தகனம் செய்யாமல், இருக்க விரைவில் அரசுடன் பேச்சு

கொவிட்19 இரண்டாம் அலை தற்போது பாரிய அளவு இலங்கையையும் தாக்கம் அடைய செய்துள்ளது. இதனால் கொவிட் தொற்று மரணமும் அதிகரித்து …

Read More »

வீதியோர வியாபாரிகளுக்கான முக்கிய அறிவித்தல்!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், வீதியோரங்களில், மூடியிருக்கும் கடைத்தொகுதிகளுக்கு அருகிலிருந்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவது …

Read More »

பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதி பரிசீலனை

நாட்டிலுள்ள சகல பாடசாலைகளையும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைக்காக மீண்டும் திறப்பதற்கான திகதியை தீர்மானிக்க கல்வியமைச்சு இந்தவாரம் முக்கிய கூட்டத்தை …

Read More »
Free Visitor Counters Flag Counter