கொரோனா தொற்று காரணமாக மற்றும் ஒருவர் (27 வயது) மரணம்.

போதைப்பொருளுக்கு அடிமையான ஒருவர் பாணந்துறை பகுதியில்  தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அவர் கொரோனா தொற்றுடன் இருந்தமை அடையாளம் காணப்பட்டுள்ளது. கொரோனா தாக்கத்துடன் உயிரிழந்த 22 ஆவது நபர் இவராவார்

மடவளநியூஸ்

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page