Local News

கடன் நெருக்கடியிலிருந்து வெளியேறுவதற்காக அரச சொத்துக்களை விற்பனை செய்வதற்கு கட்டாயப்படுத்தப்பட்ட அரசாங்கம்!

ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் நாடு எதிர்கொள்ளும் கடன் நெருக்கடியிலிருந்து வெளியேறுவதற்காக, துறைமுகங்கள் மற்றும் விமான தளங்கள் போன்ற அரச சொத்துக்களை …

Read More »

முஸ்லிம்களின் மரணம் கூட நிம்மதியானதாக இருக்காது என்பதை உறுதி செய்ய இலங்கை அரசு கொரோனாவை பயன்படுத்துகிறது! – சர்வதேச மன்னிப்புச் சபை

அடக்குமுறைக்கும் அச்சத்துக்கும் உட்பட்டிருக்கும் முஸ்லிம் சமூகத்தை மேலும் வலுவிழக்கச் செய்வதற்கான வழிமுறையையே இலங்கை அரசாங்கம் தெரிவு செய்திருக்கிறது. நாட்டுமக்கள் அனைவரையும் …

Read More »

இலங்கைக்கான வர்த்தக, விசேட விமான சேவைகள் டிசெம்பர் 26 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும்

இலங்கைக்கான அட்டவனைப்படுத்தப்பட்ட விமான சேவைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 26ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவில் விமான …

Read More »

கண்டியில் 42 பாடசாலைகள் திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படும்!

கொவிட் -19 நிலை காரணமாக கண்டி நகரில் மூடப்பட்ட 45 பாடசாலைகளில் 42 பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் …

Read More »

வானொலி முஸ்லிம் சேவையில் நான்கு உலமாக்களுக்கு தடை

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில்பிரபல உலமாக்கள் நான்கு பேருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகிறது. மௌலவி யுசுப் முப்தி மௌலவி அப்துல் …

Read More »

நல்லடக்கத்துக்கான இடம் குறித்து இரு நாட்களில் அறிக்கை தரவும்

கொவிட் தொற்றினால் இறப்பவர்களை அடக்கம் செய்வதற்கு பொருத்தமான இடங்களை இன்னும் ஓரிரு தினங்களில் அடையாளப்படுத்தி தனக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு …

Read More »

கொரோனா: புகைப்பிடித்தல், மதுபான பழக்கமுடையோரை எச்சரிக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

புகைபிடித்தல் மற்றும் மதுபான பழக்கம் உடையவர்களுக்கு சாதாரணமானவர்களுக்கு இலகுவாக கொவிட் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அதேபோன்று இவ்வாறு தொற்றுக்கு உள்ளானவர்கள் …

Read More »

சகோதரனை கத்தியால் குத்திக் கொலை செய்த சகோதரி: முடக்கப்பட்டுள்ள அட்டுலுகமவில் சம்பவம்!

முடக்கப்பட்டுள்ள பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அட்டுலுகம பிரதேசத்தின் பமுனுமுல்ல என்ற பகுதியில் உள்ள …

Read More »

அட்டுலுகம சம்பவத்தின் உண்மை நிலையும், ஊடகங்களின் போலி பிரச்சாரமும்

அட்டுலுகம பிரதேச முஸ்லிம்கள் கொரோனா வைரஸை திட்டமிட்டு பரப்பி வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. சமூக வலைத்தலங்களிலும் அட்டுலுகம குறித்து …

Read More »

ஷரியா சட்டம் தொடர்பில், அன்பை போதிக்கும் கடமையில் இருக்கும் ம‌ல்க‌ம் ர‌ஞ்சிதும் அறிவில்லாமல் பேசுவது கண்டிக்கத்தக்கது

அண்மையில் ச‌ஜித் க‌ட்சியின் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் காவிந்த‌ ஜ‌ய‌வ‌ர்த‌ன‌வை ச‌ந்தித்த‌ ம‌ல்க‌ம் ர‌ஞ்சித் கூறுகையில் முஸ்லீம்கள் ஷரியா சட்டத்தினை முக்கியமானதாக …

Read More »
Free Visitor Counters Flag Counter