Local News

ஜனாஸா எரிப்பு – விசேட அறிக்கை வெளியிட தயாராகும் அலி சப்றி, சிங்கள ஊடகம் வெளியிட்டுள்ள தகவல்

நீதியமைச்சர் அலி சப்றி அடுத்த வாரம் தீர்மானகரமான விசேட அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் தொற்று …

Read More »

50 பேருக்கு இனி அனுமதி

முஸ்லிம்‌ சமய பண்பாட்டளுவல்கள்‌ அமைச்சின்‌ 1/MRCA/A/06/COVID 19 இலக்க 2021.01.07 ஆம்‌ திகதி இலக்க கடிதத்திற்கு அமைய பள்ளிவாசல்‌ ஒன்றில்‌ …

Read More »

தகனம் செய்வதே தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரை! -அமைச்சர் பவித்ரா

கொரோனாவினால் மரணிப்பவர்களை தகனம் செய்வதே தொழில்நுட்ப குழுவின் பரிந்துரை. அதனை நாங்கள் மாற்றமாட்டோம். அத்துடன் அடக்கலாம் என தெரிவித்து அறிக்கை …

Read More »

அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டாம் என வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

கொவிட் – 19 தொற்றின் காரணமாக உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிவழங்க வேண்டாம் என்று தெரிவித்து  இன்று (07) சுகாதார …

Read More »

எமது நாட்டில் முஸ்லிம்கள் அடிப்படைவாத ஆடை, உணவுப் பழக்கங்களைக் கடைப்பிடித்து வருகின்றனர்! -அத்துரலியே ரதன தேரர்

பங்களாதேஷை விடவும் எமது நாட்டில் முஸ்லிம்கள் அடிப்படைவாத ஆடை, உணவுப் பழக்கங்களைக் கடைப்பிடித்து வருகின்றனர்! -அத்துரலியே ரதன தேரர் இஸ்லாமிய …

Read More »

20க்கு ஆதரவாக வாக்களித்த மக்கள் காங்கிரஸின் எம்.பி.க்கள் பற்றி பலத்த விமர்சனம்

வடக்கின் அகதிகளது வாக்குரிமையை அமுல் நடத்துவதற்கு பங்களிப்புச் செய்தது சட்டவிரோதம் எனக் கூறி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அகில …

Read More »

அஸாத் சாலி தற்கொலை குண்டுதாரியாக மாறப் போகிறாரா? விமல் வீரவன்ச கேள்வி

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிக்காவிட்டால் விளைவுகளுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படும் என்று அஸாத் சாலி தெரிவித்திருக்கிறார். …

Read More »

யுக்ரைனிலிருந்து இலங்கை வந்த உல்லாசப் பயணிகளில் மூவருக்கு கொவிட்-19

யுக்ரைனிலிருந்து இலங்கைக்கு உல்லாசப் பயணிகளாக வருகை தந்தவர்களில் மூவருக்கு கொவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார பணிப்பாளர் …

Read More »

புத்தர் சிலை மீது கல் வீச்சு: மாவனெல்லையில் பொலிஸ், இராணுவம் குவிப்பு!

மாவனல்லை, ஹிங்குல பிரதேசத்தில் தெடிமுண்ட தேவாலயம் முன்பாக உள்ள புத்தர் சிலையை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி மறைப்பின் மீது அடையாளம் …

Read More »

கொழும்பில் நாளை முதல் விடுவிக்கப்படும், புதிதாக முடக்கப்படும் பிரதேசங்கள்!

கொழும்பு மாவட்டத்தில் தற்போது முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் டாம் வீதி, கெசல்வத்தை, (வாழைத்தோட்டம்) மருதானை பொலிஸ் பிரிவுகள் என்பன நாளை காலை …

Read More »
Free Visitor Counters Flag Counter