உலக நாடுகளில் மீண்டும் கொவிட் 19 தொற்றுப் பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் 881,124 பேர் உலகளாவிய ரீதியில் …
Read More »Local News
மத்ரஸா, இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்து இரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் – அதுரலிய ரத்ன தேரர்
மத்ரஸா பாடசாலை, இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் அரசாங்கம் ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை …
Read More »கொரோனா மரணங்கள் அதிகரிக்கலாம்- அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை
தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கத்தக்க எண்ணிக்கையை விட, அனுமதிக்கப்பட வேண்டிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால், கொரோனா வைரஸ் இறப்புகளின் எண்ணிக்கை …
Read More »நாடு மீண்டும் முடக்கப்படுமா? இறுதித் தீர்மானம் இன்று !
இலங்கையில் புதிதாக உருவாகியிருக்கும் கொரோனா அபாய நிலைமையையடுத்து, நாடளாவிய ரீதியிலோ அல்லது சில பகுதிகளையோ மூடுவது குறித்து இன்று (23) …
Read More »அதிவேக நெடுஞ்சாலையில் கவனயீனமாக பயணித்த 5 பேருக்கும் பிணை
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த சர்ச்சைக்குரிய கார் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த காரின் சாரதி மற்றும் பயணிகள் நால்வரும் 5 …
Read More »25 மாவட்டங்களின் பாதுகாப்பு முப்படையினர் வசம்: விசேட வர்த்தமானி
பொதுமக்களைப் பாதுகாப்புக்காவும் அமைதியை நிலைநாட்டவும் 25 மாவட்டங்களிலும் முப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவினால் நேற்று …
Read More »மற்றுமொரு தாக்குதல் குறித்த அச்சம் தொடர்கிறது – ஓமல்பே சோபித தேரர்
நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே எந்தவொரு அரசாங்கத்தினதும் பிரதான பொறுப்பாகும். எனினும் கடந்த அரசாங்கமும் அந்த பொறுப்பை நிறைவேற்றத்தவறியுள்ளதோடு , தற்போதைய …
Read More »கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த 8 முக்கிய தீர்மானங்கள் அறிவிப்பு
நாட்டில் கொவிட் வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமடைய ஆரம்பித்துள்ள நிலையில் , நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சு உள்ளிட்ட சுகாதார …
Read More »உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் இருந்தவரை விடுதலை செய்ய ஆலோசனை வழங்கியது யார்? – முஜிபுர்
சஹ்ரானுடனுடன் தொடர்புவைத்திருந்த குற்றச்சாட்டில் விளக்கு மறியலில் வைக்கப்பட்டிருந்த நபர் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார். அவரை விடுதலை செய்யுமாறு சட்டமா அதிபருக்கு ஆலாேசனை …
Read More »பௌத்த துறவிகள் போல் வேடமிட்டு தாக்குதல் நடத்தலாம் – ஞானசார தேரர்
இஸ்லாமிய அடிப்படைவாதம் நாட்டிலிருந்து முழுமையாக இல்லாதொழிக்கப்படவில்லை. அடிப்படைவாதிகள் தாக்குதல்களை பௌத்த துறவிகளை போல் வேடமிட்டும் முன்னெடுக்கலாம். குண்டுத்தாக்குதலின் உண்மை சூத்திரதாரியை …
Read More »
Akurana Today All Tamil News in One Place