Local News

அரச ஊழியர்களை சேவைக்கு அழைப்பதற்கான 10 விதி அடங்கிய புதிய சுற்று நிரூபம் வெளியானது (தமிழ்)

கொவிட் பரவலுக்கு மத்தியில் அரச சேவைகளை தடையின்றி முன்னெடுப்பதற்கான புதிய சுற்று நிரூபம் இன்று திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாக …

Read More »

மணித்தியாலத்திற்கு 25 கோடி ரூபா கடன் பெறும் அரசாங்கமே தற்போது காணப்படுகிறது! ஜே.வி.பி

(ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்) அரசாங்கத்தின் தவறான பொருளாதார கொள்கையின் காரணமாக 1950ம் ஆண்டின் பின்னர் 2020யில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி …

Read More »

இரண்டு முகக்கவசங்களை அணிந்து கொள்ளுங்கள்.

எதிர்வரும் நான்கு வாரங்களுக்கு அத்தியாவசிய தேவைக்கு அல்லாமல் வெளியில் செல்வதை தவிர்ந்துகொள்ளவேண்டும். அத்துடன்  வீட்டில் இருந்து வெளியேறும்போது இரண்டு முகக்கவசங்களை …

Read More »

Update – நாட்டை முடக்குவது குறித்த இராணுவத் தளபதியின் அறிவிப்பு..!

நாட்டை முடக்குவது குறித்து எந்தவித தீர்மானமுமில்லையென இராணுவத் தளபதியும், கொவிட் தடுப்பு செயற்பாட்டுக் குழுவின் தலைவருமான சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். …

Read More »

பெருநாள் தொழுகையை வீட்டிலே நடத்தவும்! – வக்ப் சபை

சகல பள்ளிவாயல் நம்பிக்கையாளர்களுக்கும் / பொறுப்பாளர்களுக்கும். பள்ளிவாயல்களில் நோன்புப் பெருநாள் தொழுகை நடாத்த முடியாது. வேகமாக பரவும் கொவிட்-19 தொற்று …

Read More »

ஐந்து புதிய கொரோனா திரிபுகள் 7 மாவட்டங்களில்!

B.1.428- டென்மார்க்/ஐரோப்பிய/ மத்திய கிழக்கு திரிபு: யாழ்.மாவட்டத்தில் B.1.525- நைஜீரிய திரிபு: கொழும்பு, களுத்துறை மாவட்டங்களில் B.1.617- இந்திய திரிபு: …

Read More »

18,000 பேர் சிகிச்சையில் :6,000 பேர் தனிமைப்படுத்தலில்: ஒரு வாரத்தில் 11,000 கொரோனா தொற்றாளர்கள் – முழு விபரம்

நாட்டில் கொவிட் பரவல் மூன்றாம் அலை ஆரம்பமானதன் தொற்று உறுதிப்படுத்தப்படுபவர்களின் எண்ணிக்கையும் , மரணங்களின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்துச் செல்கிறது.  …

Read More »

கர்ப்பிணிகள் கவனம்! மகப்பேறு மருத்துவ சங்கம் எச்சரிக்கை

நாட்டில் தற்போது 3 இலட்சத்து 21 ஆயிரம் கர்ப்பிணிகள் இருக்கின்றனர். கொரோனாவிலிருந்து இவர்களை பாதுகாக்க வேண்டியது தேசிய பொறுப்பாகும். நாட்டில் …

Read More »

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் ஹக்கீம் மௌனமாக சம்பந்தனிடம் ஒளிந்திருக்கின்றார்

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் குறைக்கப்பட்டதாக சாணக்கியன் எம்.பி. நாடாளுமன்றத்தில் பச்சை பொய்யைசொல்லியுள்ளார். கல்முனை செயலகத்தின் கீழ் உப …

Read More »

திணைக்களத்தை குறை கூறாதீர்கள் – பணிப்பாளர் அஷ்ரப் வேண்டுகோள்

பள்ளிவாசல்களில் ஜும்ஆ தொழுகை, தராவீஹ் தொழுகை மற்றும் ரமழான் மாத அமல்கள் நிறுத்தப்பட்டமைக்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தை குறை …

Read More »
Free Visitor Counters Flag Counter