Local News

யார் இந்த காத்தான்குடி ஆதில்?

நியூசிலாந்தில் சுட்டுக்கொல்லப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்த ஆதில் யார்? நியூசிலாந்தில் ஓக்லாந்திலுள்ள விற்பனை நிலையமொன்றில் மக்கள் மீது தாக்குதல் நடாத்திய நிலையில் …

Read More »

சந்தையில் சீனிக்கு தட்டுப்பாடு

சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும் விற்பனை செய்வதற்கான சீனி சந்தையில் இல்லை என மொத்த விற்பனையாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். …

Read More »

விரைவில் பாடசாலைகள் திறக்கப்படுமா?

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதை தாமதிக்க வேண்டிய அவசியம் இல்லை என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வைத்திய பீட நோயெதிர்ப்பு பிரிவு …

Read More »

உம்ராவுக்கு பணம் சேகரித்தல் குற்றம்

கண்டுபிடித்தால்  அனுமதிப்பத்திரம் ரத்து இலங்கையில் இருந்து புனித உம்ராவுக்குச் செல்வதற்கான அனுமதி சவூதி அரேபியாவினால் இதுவரையிலும் வழங்கப்படாத நிலைமையில் முகவர்கள் …

Read More »

காத்தான்குடியை சேர்ந்தவரே தாக்குதலை மேற்கொண்டவர் 

நியூசிலாந்தில் ஐ. எஸ். ஐ.எஸ் இனால் ஈர்க்கப்பட்டு கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவர் தொடர்பான திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. எம்.சம்சுதீன் அதில் …

Read More »

வங்கிக் கடன் பெற்றவர்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பு

கொவிட்−19 வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வர்த்தகர்கள் மற்றும் நபர்களுக்காக வழங்கப்பட்டுள்ள கடன் சலுகையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ம் …

Read More »

மர்மமான முறையில் உயிரிழக்கும் வளர்ப்பு நாய்கள்- ஹம்பாந்தோட்டையில் சம்பவம்

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பருந்துகள் மற்றும் வளர்ப்பு நாய்கள் திடீரென உயிரிழந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தின் காரணமாக அப்பகுதி மக்களிடேயே …

Read More »

தென்னாபிரிக்க வைரஸ் நாட்டிற்குள் புகும் சாத்தியம்

டொக்டர் ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை தென் ஆபிரிக்காவில் பரவும் கொரோனா பிறழ்வு, நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கான சாத்தியமுள்ளதாக சுகாதார அமைச்சின் ஊடகப் …

Read More »

பொறுப்புடன் செயற்படாவிடின் நாட்டின் பொருளாதாரம் சரிவடையும் – எச்சரிக்கிறார் நிமல் லான்சா

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள காலத்திலும், அதன் பின்னரும் நாம் அனைவரும் மிகுந்த பொறுப்புடன் செயற்படவேண்டும்.  அவ்வாறில்லை எனில் சுகாதார …

Read More »

ஆசிரியர்களுக்கான கொடுப்பனவை தனியார் பஸ் ஊழியர்களுக்கு வழங்குமாறு கோரிக்கை

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளமையால், தனியார் பஸ் உரிமையாளர்களும், ஊழியர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் …

Read More »
Free Visitor Counters Flag Counter