சந்தையில் சீனிக்கு தட்டுப்பாடு

சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும் விற்பனை செய்வதற்கான சீனி சந்தையில் இல்லை என மொத்த விற்பனையாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

சீனி இறக்குமதியாளர்களால் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சீனி வழங்கப்படுவதனால் விற்பனை நடவடிக்கைகளில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் போதுமான அளவு அரிசியும் கிடைப்பதில்லை என மொத்த விற்பனையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

-தமிழன்.lk-

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page