Local News

ஏ.ரி.எம். மூலம் மக்களின் பணத்தினை திருடும் கும்பல்

ஹட்டன் நகரில் சில அரச மற்றும் தனியார் வங்கிகளின் ஏ.ரி.எம் இயந்திரங்களினூடாக பணத்தை திருடும் திட்டமிடப்பட்ட குழுவினர் தொடர்பில் தகவல் …

Read More »

கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு விபத்தை திட்டமிட்ட கொலையாகவே கருதுகின்றோம் – அரசாங்கம்

கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு சேவையில் சிறுவர்களை அழைத்து செல்லும் வேளையில் உயிர் பாதுகாப்பு கவசங்களை பயன்படுத்தவில்லை, இது சட்டவிரோதமான செயற்பாடு …

Read More »

இலங்கையின் பணவீக்கம் கடுமையாக அதிகரிப்பு

இலங்கையின் பணவீக்கம் (பொருட்களின் விலையேற்றத்தால் நாணய மதிப்பு குறைதல் மற்றும் நாட்டின் நாணயத்தின் வாங்கும் திறன் குறைதல்) ஒக்டோபர் மாதத்தில் …

Read More »

கொரோனா தொற்று பாடசாலைகளில் தீவிரம்

பல்வேறு கட்டங்களில் பாடசாலை நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கணிசமான எண்ணிக்கையிலான மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் நாளாந்தம் …

Read More »

மரக்கறிகளின் விலைகள் தொடர்ந்தும் அதிகரிப்பு

மலையகத்தில் பயிரிடப்படும் மரக்கறிகள் நேற்றிரவு சில பொருளாதார மத்திய நிலையங்களுக்குக் கிடைக்கப்பெற்றதை அடுத்து, மரக்கறிகளுக்கான தட்டுப்பாடு ஓரளவுக்குக் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. …

Read More »

முஸ்லிம்களின் அடுத்த தலைவர் யார்?

ஒரு நாடு என்றாலும் சரி, சமூகம் என்றாலும் சரி, அடுத்தடுத்த அரசியல் தலைவர்கள் உருவாக்கப்பட வேண்டியது அவசியமாகும். இதனை ‘தலைமைத்துவச் …

Read More »

கிண்ணியாவில் படகு விபத்து – 6 மாணவர்கள் பலி (படங்கள்)

கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் படகு ஒன்றில் ஆற்றை கடக்க முயன்ற 20 மாணவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் மாணவர்கள் …

Read More »

மனைவியை இருட்டறையில் அடைத்து வைத்திருந்தனர் – ரிஷாட் பதியூதீன்

அண்மையில் கைது செய்யப்பட்டிருந்த தனது மனைவியை சிறைச்சாலையில் உள்ள இருட்டறையில் அடைத்து வைத்திருந்ததாக தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் …

Read More »

2023 ஆம் ஆண்டுக்குள் ஆட்சிமாற்றம் நிச்சயம் ; ஆளுந்தரப்பினரே அரசாங்கத்தை வெறுக்கின்றனர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை நாட்டு மக்கள் மாத்திரமல்ல, ஆளும் தரப்பினரும் கடுமையாக வெறுக்கிறார்கள். 2023 ஆம் ஆண்டுக்குள் …

Read More »

சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டிய அவசியமில்லை – அஜித் நிவர்ட் கப்ரால்

டொலர் நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டிய தேவை கிடையாது. நாணய நிதியத்திடம் கடன் பெற்றால் …

Read More »
Free Visitor Counters Flag Counter