உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் சேதமடைந்த நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயம் நேற்று ஞாயிற்றுக்கிழமை …
Read More »Local News
காதி நீதிமன்றத்திற்கு எழுந்த முதலாவது எதிர்ப்பலை!!
முஸ்லிம் சமூகத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள காதி நீதிமன்றம் ஊடாக ஆண்கள் சார்பில் பக்கசார்பாக வழங்கப்பட்ட தீர்ப்புக்களால் பெரும்பாலன பெண்கள் குழந்தைகளுடன் வீதியில் …
Read More »அமுலுக்கு வரவுள்ள மோட்டார் வாகன போக்குவரத்து சட்டம்
2019 ஆம் ஆண்டு 10 ஆம் இலக்கம் திருத்த சட்டத்துக்கு அமைவாக இலங்கை மோட்டார் வாகன போக்குவரத்து சட்டம் அமுலுக்கு …
Read More »இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் பேசுபவர்கள், முதலில் தமது கைகளை சுத்தப்படுத்த வேண்டும்
ஞானசாரதேரர் சிங்கள பெளத்த இனவாதி. அப்படியானவர் இஸ்லாமிய அடிப்படைவாதம், மதவாதம் தொடர்பில் பேசுவதற்கு முன்னர் அவரின் கைகளை சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டுமென …
Read More »கண்டி மாநாடு
இலங்கை உலமா சபை 4 பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புகளை வைத்துள்ளது. அவர்களுடன் பேசுவதை அரசியல் தலைவர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும். …
Read More »கோத்தாவின் உள்ளக எதிரிகள்: ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் சூடு பிடிக்கும் மோதல்கள்.
2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் பலர், துணிச்சலுடன் மஹிந்தவை எதிர்த்தனர். ராஜபக் ஷ குடும்பத்தின் சர்வாதிகாரத்தனம் …
Read More »இஸ்லாமிய அடிப்படைவாத்திற்கு எதிராக 7 தீர்மானங்களுடன் பொதுபலசேனா : முஸ்லிம்களை கண்டிக்கு செல்ல வேண்டாமென ஜம்இய்யதுல் உலமா
இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராக பொதுபல சேனா அமைப்பு 7 தீர்மானங்களை நிறைவேற்றவுள்ளது. நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை கண்டியில் இடம்பெறவுள்ள மாநாட்டியிலேயே …
Read More »இலங்கை எப்போது முஸ்லிம் நாடாக மாறும்: அடுத்த ஊடகவியலாளர் சந்திப்பில் தகவல் – கம்மம்பில
இந்த நாடு முஸ்லிம் நாடாக மாறும் தினம் குறித்த அறிவிப்பை எதிர்வரும் ஜூலை மாதம் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள …
Read More »வெளிநாட்டு உளவுப்பிரிவொன்று இலங்கைக்குள் பாரிய சதித்திட்டம் : ஞானசார தேரர்
நாட்டில் வியாபித்திருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதப் பிரச்சினைக்கு முறையாகத் தீர்வுகாணும் நோக்கில் நாட்டுமக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் வகையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கண்டியில் …
Read More »உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் சர்வதேச போதைப்பொருள் வர்த்தகம் – ஜனாதிபதி
ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் போதைப்பொருள் தொடர்புப்பட்டிருப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன …
Read More »
Akurana Today All Tamil News in One Place