தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தாமல் இந்தியர்கள் சிலரை பிரென்டிக்ஸ் நிறுவனம் அழைத்துவந்தது என தெரிவிக்கப்படுவதை இலங்கை இராணுவதளபதி சவேந்திர சில்வா நிராகரித்துள்ளார். இந்த …
Read More »Local News
மத்திய மாகாணத்தில் மறு அறிவித்தல் வரை தனியார் கல்வி நிலையங்களை மூடுமாறு ஆளுனர் உத்தரவு.
கொவிட் 19 தொற்றுநோய் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய மாகாண ஆளுநர் லலித் கமகே மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து தனியார் …
Read More »இலங்கையில் முதன்முறையாக மருத்துவருக்கு கொரோனா
கம்பஹா வைத்தியசாலையில் சேவையாற்றும் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கம்பஹா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் …
Read More »சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றாத பஸ்களின் அனுமதிப்பத்திரங்கள் இரத்து
பொதுப் போக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்தும் போது சுகாதார ஆலோசனைகளுக்கமைய செயற்படுமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். முகக்கவசமில்லாத பயணிகளை பஸ்களில் ஏற்ற …
Read More »உயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் தொடர்பில் வெளியான இறுதி அறிவிப்பு..
க.பொ.த உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை என்பன ஏலவே தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறும் என கல்வி அமைச்சர் …
Read More »சுனாமி மகன் சர்ச்சையில் திருப்பம்: சிறுவயதில் பிரிந்துசென்ற தந்தைகளும் நீதிமன்றில் ஆஜரானார்கள்.
கூலித்தொழிலாளியாக இருப்பதனால் என்னால் மரபணு சோதனை செய்ய பணத்தை செலுத்த முடியாது என்கிறார் சியானின் தந்தை எச்.எம்.எம்.அமீர். சுனாமியில் காணாமல் …
Read More »சமூகவலைத்தளத்தில் போலி தகவல் வெளியிட்டவருக்கு விளக்கமறியல். வெளியிட்ட தகவல் தொடர்பான விபரங்கள்
கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் சமூகவலைத்தளத்தின் ஊடாக போலிப் பிரசாரம் செய்ததாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எதிர்வரும் 15 …
Read More »மர்மம் நீடிக்கிறது : ஆடைத்தொழிற்சாலை பெண் முதலாவது கொரோனா தொற்றாளர் அல்ல – வெளியானது புதிய தகவல்
கடந்த ஞாயிற்றுக்கிழமை கம்பஹா வைத்தியசாலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணிப்புரிந்த பெண் ஊழியர் நடைமுறையிலுள்ள …
Read More »VIDEO: ரிசாத் பதியுதீன் எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள் – டான் பிரியசாத்
முன்னாள் அமைச்சர் ரிஷார்ட் பதியுதீன் மீது அமைப்பு தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் வாபஸ் பெறுவதாக நவ சிங்கள தேசிய …
Read More »மேலும் 190 மினுவங்கொட தொழிற்சாலை ஊழியர்களுக்கு கொரோனா
திவுலபிட்டிய பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் தொடர்பில் இருந்த மேலும் 190 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி …
Read More »
Akurana Today All Tamil News in One Place