Local News

‘க்ளினிக்’ செல்லும் நோயாளர்களுக்கு வீடுகளுக்கே மருந்து விநியோகம் – சுகாதார அமைச்சு

நாட்பட்ட நோய்களுக்காக அரசாங்க வைத்திய சாலையில் மருந்துகள் பெற்று வரும் (க்ளினிக்) நோயாளர்கள் மற்றும் முதியோர்களுக்கு எதிர்வரும் செவ்வாய்க் கிழமை …

Read More »

மத்திய மலை நாட்டில் கடும் மழை வான்கதவுகள் திறப்பு – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மத்திய மலை நாட்டில் நேற்று (10) திகதி இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. நீரேந்தும் பிரதேசங்களில் பெய்துவரும் …

Read More »

கடும் சுகாதார பாதுகாப்புடன் உயர்தர பரீட்சைகள் நாளை ஆரம்பம்

கொவிட்-19 தொற்றுக்கு மத்தியில் சுகாதார பாதுகாப்புடன் இன்று ஞாயிற்றுக்கிழமை தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நிறைவடைந்துள்ள நிலையில் நாளை …

Read More »

பெண் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று எவ்வாறு ஏற்பட்டது – காரணம் வௌியானது

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மூன்று பெண் ஊழியர்களுக்கும் மினுவங்கொடை கொவிட் கொத்தணி தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்த …

Read More »

வைத்தியசாலைகளுக்கு செல்வதை குறைத்துகொள்ளுங்கள்

வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளை பார்வையிடச் செல்லும் அவர்களது உறவினர்கள், கைக்கழுவுதல்,  முகக்கவசங்களை அணிதல்,  ஒரு மீற்றர் சமூக …

Read More »

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மூவருக்கு கொரோனா

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இரண்டு வார்டுகளும் சத்திர சிகிச்சைப் பிரிவும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. குறித்த வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் மூவர் கொரோனா …

Read More »

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களை, அழைப்பதில் மோசடி – தலையீட்டை நிறுத்த ஜனாதிபதி உத்தரவு

வெளிநாடுகளில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கைகளில் தனியார் துறையின் தலையீட்டை நிறுத்துவதற்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தீர்மானித்துள்ளார். தனியார் …

Read More »

மூடப்பட்டது பாணந்துறை வைத்தியசாலையின் ஐ.சி.யு. பிரிவு

பாணந்துரை வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. குறித்த வைத்தியசாலையில் நோயாளர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ள …

Read More »

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவியொருவருக்கு கொரோனா தொற்று..

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவியொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை வழங்கப்பட்டதன் காரணமாக குறித்த மாணவி …

Read More »

மினுவாங்கொடை கொரோனா வைரஸ் கொத்தணி பரவலின் மூலம் யார்? நீடிக்கும் மர்மம்

மினுவாங்கொடை பிரெண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலை ஊழியர்களுக்கு, கொரோனா வைரஸ் இந்தியாவில் இருந்து வந்த ஒருவரால் அல்லது இந்தியர் ஒருவரால் பரவியிருக்கலாம் …

Read More »
Free Visitor Counters Flag Counter