Local News

ரிஷாத்தின் மனைவியிடம் அறிக்கை பதிவு

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீனின் மனைவியிடம் அறிக்கை பதிவுசெய்யப்பட்டுள்ளது. கொழும்பு பெளத்தாலோக்க மாவத்தையில் அமைந்துள்ள ரிஷாத்தின் வீட்டிலேயே குற்றப் புலனாய்வுப் …

Read More »

தன்னைக் கைது செய்வதை தடுக்கக்கோரி ரிஷாத் மனுத் தாக்கல்!

தன்னைக் கைது செய்வதை தடுக்கக் கோரி முன்னாள் அமைச்சரான நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் சட்டத்தரணி ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் …

Read More »

உயர்தர பரீட்சையின் பின் பஸ் சேவைகளை நிறுத்த திட்டம்

க.பொ.த. உயர்தர தேர்வு முடிந்தவுடன் தனியார் பஸ்கள் இலங்கை முழுவதும் நிறுத்தப்படும் என்று இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத் …

Read More »

மத்ரசா தொடர்பில் இனவாதம் கக்கிய ஊடகங்கள் (உண்மை நிலவரம் இதுதான்)

அநுராதபுரம், ஹெட்டுவெவ மத்ரசா பற்றி அண்மையில் சிங்கள பத்திரிகை ஒன்றில் வெளியான தவறான செய்தி பற்றிய உண்மைத்தன்மை தொடர்பில், மத்ரசா …

Read More »

கிழ‌க்கை த‌மிழ‌ர்களால் காப்பாற்ற‌ முடியாது – முபாரக் அப்துல் மஜீத்

உண்மையில் கிழ‌க்கு மாகாண‌ த‌மிழ் இன‌வாத‌ அர‌சிய‌ல்வாதிக‌ள் போன்ற‌ முட்டாள்க‌ள் உல‌கில் இருக்க‌ முடியாது. ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு மாவ‌ட்ட‌ மாடுக‌ளின் மேய்ச்ச‌ல் …

Read More »

அரபுக் கல்லூரியொன்றில், மாணவர்கள் 28 பேரும் ஆசிரியர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அரபுக் கல்லூரியொன்றில், மாணவர்கள் 28 பேரும் ஆசிரியர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் பதிவாகி உள்ளதாக daily mirror ஊடகவியாளர் சுனில் …

Read More »

சப்ரகமுவ மாகாண வாகன வருமான உத்தரவுப் பத்திர விநியோகம் இடைநிறுத்தம்

சப்ரகமுவ மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான வருமான உத்தரவு பத்திர விநியோகமானது ஒக்டோபர் 29 ஆம் திகதி வரை நிறுத்தி …

Read More »

கொரோனா பாதித்த பெண்ணுடைய, கணவரின் துயர்மிகு வாக்குமூலம்

சமூக ஊடகங்கள் தனது குடும்பத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டன என மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையின் முதலாவதாக அடையாளம் காணப்பட்ட நோயாளியின் கணவர்தெரிவித்துள்ளார். …

Read More »

தேவைப்பட்டால் ஊரடங்கு பிறப்பிப்பத் தயார் ; இராணுவ தளபதி 

நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக கடும் ஆபத்து நிலவுகின்ற பகுதிகளில் தேவைப்பட்டால் ஊரடங்கு பிறப்பிப்பதற்கு தயாராக உள்ளதாக இராணுவ தளபதி …

Read More »

கொரோனா தொற்றாளர் பயணித்த 6 பேருந்துகள் பற்றிய விபரம்

கொரோனா தொற்றாளர் பயணித்த ஆறு பேருந்துகள் இதுவரையில் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (14) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது …

Read More »
Free Visitor Counters Flag Counter