அரபுக் கல்லூரியொன்றில், மாணவர்கள் 28 பேரும் ஆசிரியர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அரபுக் கல்லூரியொன்றில், மாணவர்கள் 28 பேரும் ஆசிரியர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் பதிவாகி உள்ளதாக daily mirror ஊடகவியாளர் சுனில் ஜெயசிரி தெரிவித்துள்ளார். 

மாளிகாவத்தையிலுள்ள அரபுக் கல்லூரியொன்றிலேயே , மாணவர்கள் 28 பேரும் ஆசிரியர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி வகுப்புகள் நடத்தினர்  என்ற  குற்றச்சாட்டின் கீழே, அந்த 30 பேரும் கல்லூரிக்குள்​ளேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Source: www.newsradio.lk/local/two-teachers-28-students-quarantined/

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page