இலங்கையில் கொரோனாவினால் மரணிக்கும், முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதை தடுப்பதற்கான, அத்தனை முயற்சிகளையும் தாம் முன்னெடுத்திருப்பதாக நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். …
Read More »Local News
மாவட்டங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடு
பொருள் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை தவிர மாவட்டங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாட்டு விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமுலில் உள்ள …
Read More »கொரோனாவை கட்டுப்படுத்த ஜனாதிபதி செயலணிக் குழு எடுத்த அதிரடித் தீர்மானங்கள்!
மக்களின் உயிருக்கு தீங்கு விளைவிக்காமல், பொருளாதாரத்தை மோசமாக பாதிக்காமல் கொவிட்-19 பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கொவிட்-19 ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி …
Read More »பொதுமக்களுக்கு குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!
ஊடக அறிவித்தல் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் கோவிட் – 19 வைரஸ் தொற்று நோய் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையாக, 2020 …
Read More »கொரோனா வைரஸ் அறிகுறிகள் காணப்பட்டால் அறிவிக்க தொலைபேசி இலக்கம்!
கொரோனா வைரஸ் தொடர்பான அறிகுறிகள் எவருக்கும் காணப்பட்டால் அதனை அறிவிப்பதற்கு தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி 0117 966 366 என்ற தொலைபேசி …
Read More »கர்ப்பிணி, பிரசவத்திற்குப் பின்னரான தாய்மார்களுக்கான முக்கிய அறிவித்தல்
கர்ப்பிணி மற்றும் பிரசவத்திற்குப் பின்னரான தாய்மார்கள் நோய் நிலைமையின் போது சிகிச்சைக்காக சமூகமளிக்காமையினால் துர்பாக்கிய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளன. …
Read More »இலங்கையில் பரவுவது B.1.42 என்ற, சக்திவாய்ந்த கொரோனா – ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
தற்போது நாட்டில் பரவிவரும் கொரோனா வைரஸ் ´B.1.42´ என்ற குழுவிற்கு உட்பட்ட ஒரு சக்திவாய்ந்த வைரஸ் என ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைகழகத்தினால் …
Read More »உங்கள் வீட்டுக்கு வரும் பொதுச் சுகாதார, பரிசோதகர்கள் குறித்து விழிப்புடன் இருங்கள்
கொவிட் -19 கொரோனா தொற்று தொடர்பான நடவடிக் கைகளுக்காக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் என கூறிக்கொண்டு சீருடையில்லாமல் வருகை தருபவர்கள் …
Read More »முகக்கவசம் அணியாத, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 39 பேர் கைது
சமூக இடைவெளி பேணல் மற்றும் முகக்கவசம் அணிதல் ஆகிய அறிவுறுத்தல்களைப் பின்பற்ற தவறிய39 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் …
Read More »கொரோனாவினால் 20 ஆவது மரணம் – ஜனாஸாவை தகனம் செய்ய நடவடிக்கை
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணமடைந்ததாக கூறப்படும் 54 …
Read More »
Akurana Today All Tamil News in One Place