தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குற்றுப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிற்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மஹர …
Read More »Local News
முதன்மை பாடசாலைகள் மற்றும் பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகளை ஆரம்பிக்க திட்டம்
கொவிட் 19 அவதான நிலை காணப்படாத பிரதேசங்களில் முதன்மை பாடசாலைகள் மற்றும் பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இராஜாங்க …
Read More »இந்து சமுத்திரத்தில் இதுவரை இல்லாதவாறு இலங்கை பெரும் பங்கு வகிக்கும்
கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய இரண்டு கடல்களையும் இணைக்கும் முக்கிய “கடல் வழி” தொடர்புகளை இந்து சமுத்திரமானது ஏழு கடல்களின் …
Read More »“என்னுடைய வழக்கு, திட்டமிட்ட ஒரு பழிவாங்கல். அதை இப்பொழுது தான் நீதிமன்றம் உணர்ந்திருக்கின்றது.
மக்களோடு மக்களாக நின்று, என்னுடைய உயிர் இருக்கும் வரை மக்கள் பணி செய்வேன் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் …
Read More »இலங்கையில் கொரோனாவின் 3 வது அலையா..?
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலின் மூன்றாவது அலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை தடுப்பதற்கான தேசிய மையத்தினால் நேற்று நடத்தப்படட கூட்டத்தில் …
Read More »கடவுள் வரம் கொடுத்தாலும் பூசாரி இடம் கொடுக்காத நிலை! -எச்.எம்.எம்.ஹரீஸ்
கொரோனாவினால் மரணிப்பவர்களை அடக்குவதற்கு உலகில் தலைசிறந்த விஞ்ஞானிகள் இருக்கும் நாடுகளில் அனுமதிக்கும்போது சுகாதார அமைச்சின் தொழிநுட்பக்குழு இது தொடர்பாக ஒருதலைப்பட்சமாக …
Read More »பெருவளை பிரதேச சபை உறுப்பினருக்கு கொரோனா.
பேருவளை பிரதேச சபையின் இலங்கை சுதந்திரக் கட்சி உறுப்பினர் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரும், தர்கா டவுனில் வசிக்கும் …
Read More »கோவிட் -19 சிகிச்சை மருத்துவமனை தாதிமார் அமைதி போராட்டம்.
மாத்தறை மாவட்ட கோவிட் -19 சிகிச்சை மருத்துவமனையில் தாதிமார்கள் இன்று அமைதி போராட்டம் ஒன்றை நடத்தினர். தாதுமார்கள் தங்கள் கடமைகளைச் செய்ய …
Read More »சிவப்பு எச்சரிக்கை – புயலாக மாறுகிறது தாழமுக்கம்… வளிமண்டலவியல் திணைக்களம்.
வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் காணப்படுகின்ற மிகவலுவான தாழ் அமுக்கமானது திருகோணமலை கரையில் இருந்து வடகிழக்காக சுமார் 280 km …
Read More »ஒரு குறிப்பிட்ட இனத்தை அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு தனித்துவம் அளிக்க முடியாது
கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களைத் தகனம் செய்தல் தொடர்பிலான தீர்மானம் அதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் சிபாரிசுகளுக்கு அமையவே மேற்கொள்ளப்படுவதாக சுகாதார …
Read More »
Akurana Today All Tamil News in One Place