கண்டி தேசிய வைத்தியசாலையின் ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் இதுவரையில் …
Read More »Local News
ஜனாஸாவை எரிக்க வேண்டும் எனக்கோரும் சஞ்சீவ ஜயரத்ன (நீதிமன்றில் இன்று நடந்தது என்ன?)
கொவிட்-19 தொற்று நோயினால் மரணிப்பவர்களின் உடல்களை எரிப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்த்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் …
Read More »கொவிட்-19 காரணமாக, பள்ளிவாசல்களில் தொப்பி மற்றும் முஸல்லாக்களை வைக்க வேண்டாம்.
கொவிட்-19 காரணமாக, பள்ளிவாசல்களில் தொப்பி மற்றும் முஸல்லாக்களை வைக்க வேண்டாம் வக்ப் சபை பணிப்பாளர் ஏ.பீ.எம். அஷ்ரப் வேண்டுகோள் பள்ளிவாசல்களுக்கு …
Read More »முதல் கட்டமாக கொரோனா தடுப்பூசியை 4.2 மில்லியன் பேருக்கு பெற்றுக்கொள்ள முடியும் – பவித்ரா
உலக சுகாதார ஸ்தாபனம் பரிசோதித்துவரும் தடுப்பூசியை விநியோகிக்கும்போது ஆரம்பகட்டமாக எமது நாட்டில் 4.2 மில்லியன் பேருக்கு அதனை பெற்றுக்கொள்ள முடியும். …
Read More »கொரோனாவினால் மரணிப்போருக்கான சவப்பெட்டிகளை, அவரது குடும்பமே வழங்க வேண்டும் – பவித்திரா பிடிவாதம்
கொவிட்-19 காரணமாக மரணிப்போருக்கான சவப்பெட்டிகள் அவர்களது குடும்பத்தினரால் வழங்கப்பட வேண்டுமென சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்றைய …
Read More »சஹ்ரானை வழிநடத்திய குழு நாட்டிற்கு வெளியில் உள்ளது, 1930 இல் சிங்களம் – முஸ்லிம் மோதல் நடந்தது – மைத்திரி
நல்லாட்சியில் ஏற்பட்ட பிளவுகளே உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு காரணமென கூறுவதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஆனால் சஹ்ரான் போன்ற …
Read More »மரணிப்பவர்களை தகனம் செய்ய 58 ஆயிரம் ரூபா வழங்க வேண்டுமா? முஜிபுர் சபையில் கேள்வி
கொரோனாவால் மரணிப்பவர்களின் இறுதிக்கிரியைக்கு பெட்டியை பெற்றுக்கொள்ள வசதி இல்லாதவர்களுக்கு அதனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கின்றோம் என சுகாதார அமைச்சர் பவித்ரா …
Read More »முஸ்லிம் உடல்கள் எரிப்பு – குழுவுமில்லை, அலி சப்ரியுமில்லை, ஒன்றுமில்லை என்றாகிவிட்டது – மனோ கனேசன் MP
இன்று (25.11.2020) எதிர் கட்சித்தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் மனோ கனேசன் …
Read More »கண்டியில் 45 பாடசாலைகளை மூட தீர்மானம்
கண்டி நகர பகுதியில் உள்ள 45 பாடசாலைகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. …
Read More »பல்கலைக்கழக புதிய மாணவர்களுக்கு ஆங்கிலம், தொழிநுட்ப பாடத்தை கற்பிக்க நடவடிக்கை
பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கப்படும் புதிய மாணவர்களுக்கு டிசம்பரில் இணையவழியூடாக ஆங்கிலம் மற்றும் தொழிநுட்ப பாடத்தை கற்பிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என பல்கலைக்கழக …
Read More »
Akurana Today All Tamil News in One Place