சகல பள்ளிவாயல் நம்பிக்கையாளர்களுக்கும்/பொறுப்பாளர்களுக்கும், பள்ளிவாயல்களுக்கான அவசர கொவிட் – 19 கட்டுப்பாடுகள் கொவிட் 19 அசாதாரண பரவலைக் கருத்திற் கொண்டு, …
Read More »Local News
அரசாங்கத்தின் வங்குரோத்து நிலையை மறைப்பதற்கான யுக்தியே ரிஷாதின் கைது
அரசியல் பலிவாங்கள் என்கிறார் ஹலீம் எம்.பி. அரசாங்கம் வங்குரோத்து நிலைமைக்கு சென்றுல்லமை அம்பலமாகிக் கொண்டிருக்கும் நிலையில் அதனை மூடி மறைத்து …
Read More »நிதிச்சலவைக் குற்றச்சாட்டில் ஹிஸ்புல்லாஹ்வும் கைதாகலாம்?
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பாக முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளின் அடிப்படையில் பலர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் …
Read More »அனைத்து அரச பணியாளர்களுக்கான புதிய சுற்றுநிரூபம் – முழுமையாக தமிழில்
அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை : 02/2021(1)எனது இலக்கம்: EST-6/03/LEA/3381பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும்உள்ளூராட்சி அமைச்சுசுதந்திர சதுக்கம்கொழும்பு 07.2021.04.27 அமைச்சுக்களின் …
Read More »இலங்கையின் தற்போதைய கொரோனா நிலைவரம்! சில பகுதிகள் முடக்கம்: 3 மரணங்கள் பதிவு
கொரோனாவால் மேலும் மூவர் உயிரிழந்துள்ளதுடன் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 647 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. …
Read More »பொதுபல சேனாவை ஏன் தடை செய்யவில்லை? பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப்
தேசிய நல்லிணக்கத்திற்கு பாதிபை ஏற்படுத்தும் வகையில் பொதுபல சேனா அமைப்பு செயற்படுகிறது. ஆகவே அவ்வமைப்பு தடை செய்யப்பட வேண்டும் என …
Read More »ரிஷாத்தை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்த உத்தரவைப் பெற நடவடிக்கை
கைது செய்யப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் …
Read More »அடுத்த இரு வாரங்கள் மிக முக்கியமானவை – சுகாதார அமைச்சு
அடுத்த இரு வாரங்கள் மிக முக்கியமானவை, தேவையில்லாமல் பயணிக்க வேண்டாம் என சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது. தற்போது நாளாந்தம் கொரோனா …
Read More »புதிய வைரஸ் – காற்றில் 1.5 மணித்தியாலம் தங்க கூடியது -Dr சுகுணன்
மாறுபடுத்தப்பட்ட அல்லது திரிவுபடுத்தப்பட்ட கொரோனா வைரஸ் தாக்கத்தை உருவாகுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அந்த வகையில் இந்த கொரோனா வைரஸானது அதிகமானோரை தாக்கும் வீரியம் …
Read More »உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சகலரும் கைது செய்யப்படுவர் – சரத் வீரசேகர
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அறிக்கையின் பிரதிகள் சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய தாக்குதலுடன் தொடர்புடைய சகலரும் …
Read More »
Akurana Today All Tamil News in One Place