அடுத்த இரு வாரங்கள் மிக முக்கியமானவை  – சுகாதார அமைச்சு

அடுத்த இரு வாரங்கள் மிக முக்கியமானவை, தேவையில்லாமல் பயணிக்க வேண்டாம் என சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

தற்போது நாளாந்தம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 800 – 900 க்கு மேற்பட்டோர் அடையாளம் காணப்படுகின்றனர்.

இந்நிலையில், நாட்டில் தற்போது கொரோனா தொற்றார்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் எதிர்வரும் இரு வார காலப்பகுதி மிக முக் கியமானவை என தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பொதுமக்கள் தேவையற்ற பயணத்தைத் தவிர்த்து, எப்போதும் வீட்டில் இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter