Local News

டெல்டா வைரஸின் உப பிறழ்வு கண்டுபிடிப்பு

நாட்டில் தற்போது பரவும் டெல்டா வைரஸின் உப பிறழ்வு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ ஆராயச்சி நிறுவகம் அறிவித்துள்ளது. எதிர்காலத்தில் மேலும் பல …

Read More »

“எனக்கு பல இலட்சம் ரூபா நட்டம் : விளைச்சலை மாடுகளுக்கு வழங்கிவிட்டேன்”

கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் கெக்கரிக்காய் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வந்த விவசாயி ஒருவர்  தனது உற்பத்திக்களை சந்தைப்படுத்த முடியாததன் காரணமாக …

Read More »

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிடம் பொதுபலசேனா அமைப்பு விடுத்துள்ள கோரிக்கை

ஒரு விடயத்தை பிறிதொரு விடயமாகத் திரிபுபடுத்தும் போக்கிலிருந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விலகிக்கொள்ளவேண்டும். நாம் அல்குர்-ஆனில் உள்ள ஏதேனுமொரு …

Read More »

முஸ்லிம்களின் பூர்வீக காணிகள் சிங்களவர்களால் ஆக்கிரமிப்பு!

அம்பாறை – சம்மாந்துறை பிரதேச எல்லையில் அமைந்துள்ள வளத்தாப்பிட்டியில் உள்ள முஸ்லிங்களின் பூர்வீகக் காணியான கரங்க வட்டை தற்போது சிங்களவர்களால் …

Read More »

தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்கள் மத்தியிலும் புதிய பிறழ்வுகள் தோற்றம் பெறும் –  நதீக ஜானகே

தடுப்பூசி வழங்கலின் மூலம் கொவிட் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது. தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட சனத்தொகைக்கு மத்தியில் வைரஸ் பரவலுக்கு இடமளிக்கப்பட்டால் …

Read More »

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு

போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டவுடன் எதிர்வரும் இரு வாரங்களுக்குள் 200 க்கும் குறைவான மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட சுமார் 5,000 பாடசாலைகளை …

Read More »

பாடசாலைகளை திறப்பது தொடர்பான தீர்மானம் இன்று

கல்வியமைச்சர் தினேஷ் அறிவிப்பார் பாடசாலைகளை கல்வி நடவடிக்கைகளுக்காக கட்டம் கட்டமாக திறப்பது தொடர்பான தீர்மானத்தை கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன …

Read More »

ஏழை பெண்கள் பெயரில் வங்கி கணக்குகள் ஆரம்பித்தது நிதி மோசடி!

ரூ. 10 ஆயிரம்‌ பெறுமதியான நிவாரண பொதிகளை வழங்கி, கொழும்பிலுள்ள ஏழைப்‌ பெண்களின்‌ பெயரில்‌, வங்கிக்‌ கணக்குகளை ஆரம்பித்து, அதனூடாக …

Read More »

அடுத்த பாரிய தாக்குதல்களை தடுக்க முடிந்தளவுக்கு முயற்சி -பாதுகாப்பு அமைச்சர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஞனசார தேரரே முதலில் எச்சரிக்கை விடுத்திருந்தார். எனவே தற்போது ஞானசார தேரர் அறிந்துள்ள தாக்குதல்களை …

Read More »

ஐ.தே.க.வினரால் எனக்கு கொலை அச்சுறுத்தல் – வடிவேல் சுரேஷ்

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைமையகத்திற்குள் கதவை உடைத்துக் கொண்டு உட்புகுந்த ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் எம்.பி.க்கள் …

Read More »
Free Visitor Counters Flag Counter