Local News

இவர்களால் மட்டும் எப்படி முதலிடம் பெற முடிந்தது..? – ரஞ்சன்

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் வாக்கு மோசடிகள் இடம்பெற்றிருக்கலாம் என மீளவும் நாடாளுமன்றுக்கு தெரிவான ரஞ்சன் ராமநாயக்க சந்தேகம் எழுப்பியுள்ளார். …

Read More »

அவதானம்.. போலி அரச அதிகாரிகள் நடித்து திருடர்கள் கைவரிசை!

கொழும்பில் ஏழ்மையில் வாடும் தமிழ் முஸ்லிகள் குடும்பங்கள் முடுக்கு வீடுகளுக்குள் தோட்டங்களுக்குச்சென்று சில போலி அரச அதிகாரிகள் வேசம் போட்டு …

Read More »

இன்று ரணிலுக்கு ஏற்பட்ட நிலை நாளை முஸ்லிம் தலைவர்களுக்கும் ஏற்படுமா ?

அரசியல் தலைவர்கள் சிலருக்கு ஆரம்பம் அமர்க்களமாகவும், முடிவுகள் அவமானமாகவும் இருக்கும். அதுபோல் வேறு சிலருக்கு ஆரம்பம் அவமானமாகவும் முடிவுகள் கௌரவமாகவும் …

Read More »

மேலும் 23 கொரோனா நோயாளர்கள் அடையாளம்

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 23 நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சேனாபுர புனர்வாழ்வு மத்திய …

Read More »

கண்டி மாவட்ட மக்களை மீண்டுமொருமுறை காங்கிரஸ் ஏமாற்றிவிட்டது

கண்டி மாவட்டத்துக்கு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட தேசியப்பட்டியல் எங்கே என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிடம் கேள்வி எழுப்பியுள்ள ஜனநாயக மக்கள் …

Read More »

ஐ.தே.க.தலைமைத்துவத்திலிருந்து விலக ரணில் தீர்மானம் !

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலகுவதற்கு தீர்மானித்துள்ளார். இந்நிலையில் அக்கட்சியின் தலைமைப் பதவிக்கு தயா கமகே, …

Read More »

மரண தண்டனை கைதி பிரேமலாலுக்கு பதவியேற்க சந்தர்ப்பம்

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்ட போது நபரொருவரை சுட்டுக் கொலை செய்த குற்றச்சாட்டில் மரண …

Read More »

தேசியப் பட்டியல் விவகாரம் ; திரிசங்கு நிலையில் ரவுப் ஹக்கீம்..

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி கட்சியான ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு தேசியப்பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டால் அந்த ஆசனத்தை …

Read More »

தேசியப்பட்டியல் எனக்கு வேண்டாம், ரணில் நிராகரிப்பு – சஜித்துடனும் பேச்சில்லை

ஐக்கிய தேசியக்கட்சியின் ஒரேயொரு தேசியப்பட்டியல் நாடாமன்ற பிரதிநிதித்துவத்துக்கு தம்மை நியமிக்க மேற்கொள்ளப்பட்ட பரிந்துரையை கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார். …

Read More »

தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது – பாலித

இம்முறை தேர்தலில் தெளிவான தேர்தல் மோசடி நடந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித …

Read More »
Free Visitor Counters Flag Counter