தற்பொழுது நாட்டில் நிலவும் சுகாதார நிலைமையின் காரணமாக பொது மக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகளில் பங்கு கொள்வதை தவிர்த்துக்கொள்வது பொது …
Read More »Local News
இலங்கையில் மேலும் 5 பேருக்கு கொரோனா
திவுலபிட்டிய பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்பில் இருந்த மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. …
Read More »கொரோனா வைரசின் “மூன்றாம் அலையே” இலங்கையில் – பாதுகாப்பு செயலாளர்
கொரோனா வைரஸ் பரவலின் மூன்றாம் அலையாகவே தற்போதைய நிலைமை இலங்கையில் உருவாகியுள்ளது என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் …
Read More »தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பதை இனங்காணதமை பாரதூரமானது – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்
மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பெண்ணுக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது இனங்காணப்படாமை மிகவும் பாரதூரமானதாகும். கந்தக்காடு …
Read More »நாடு முழுவதும் ஊரடங்கா? – ஜனாதிபதி செயலகத்தின் அறிவிப்பு
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வதந்திகள் குறித்து ஏமாற்றம் அடையக் கூடாது என்று அரசாங்கம் …
Read More »பள்ளிவாசல்கள் தொடர்பாக முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வெளியிட்டுள்ள அவசரத் தீர்மானம் பற்றிய அறிவித்தல்
அனைத்துப் பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் பொறுப்புதாரிகளின் அவதானத்திற்கு-அன்சார் எம்.ஷியாம்- 1. கிருமியகற்றிகள் (Sanitizer) கொண்டு பள்ளிவாசல்களும் அதன் சுற்றுப்புறங்களும் சுத்தப் …
Read More »பொருட்களைக் கொள்வனவு செய்யவோ, வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பவோ அவசரப்பட வேண்டாம்.
நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பொருட்களைக் கொள்வனவு செய்ய அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என கோரிக்கை …
Read More »அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களையும், கூட்டங்களையும் நிறுத்துமாறு கோரிக்கை
அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களையும், கூட்டங்களையும் நிறுத்துமாறு சுகாதார அதிகாரிகள் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள திடீர் கொரோனா …
Read More »நாடளாவிய ரீதியில் சகல சிறைசாலை கைதிகளையும் பார்வையிட மறு அறிவித்தல் வரை தடை
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைசாலைகளுக்கு கைதிகளை பார்வையிட செல்வது மறு அறிவித்தல் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் …
Read More »பிரிவேல்த் குளோபல் நிதி நிறுவன மோசடி-பாதிக்கப்பட்டவர்கள் உண்ணாவிரதம் இருக்க முடிவு
பிரிவேல்த் குளோபல் நிதி நிறுவன மோசடி தொடர்பில் உரிய அதிகாரிகள் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியும் எவ்வித பலமிக்க நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றுபாதிக்கப்பட்டவர்கள் …
Read More »
Akurana Today All Tamil News in One Place