விமல் வீரவங்சவையும் உதய கம்மன்பிலவையும் அமைச்சுப் பதவிகளில் இருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த வாரம் நீக்கியிருக்கின்றார். விமல், கம்மன்பில, …
Read More »Local News
ராஜபக்ஷவினரின் சொத்துக்களை நிரூபமாவும் திருக்குமார் நடேசனுமா பதுக்கியுள்ளனர்? – அனுரகுமார திசாநாயக
பன்டோரா ஆவணங்களில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நிரூபமா ராஜபக்ஷ, திருக்குமார் நடேசன் ஆகியோர் விசாரணைகளில் ஏன் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. பன்டோரா ஆவணங்கள் …
Read More »ராஜபக்ஷ ஆட்சியின் மோசடிகளே நாடு வங்குரோத்தடையக் காரணம் – பல சம்பவங்களை வெளிப்படுத்தினார் சந்திரிகா
நாடு இன்று வங்குரோத்து நிலைமையை அடைந்துள்ளமைக்கான காரணம் 2005 – 2014 வரையான மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் இடம்பெற்ற …
Read More »நிதி அமைச்சர் பஷில் நாட்டில் திட்டமிட்டு நெருக்கடியை உருவாக்குகின்றார் – பிரதான எதிர்க்கட்சி குற்றச்சாட்டு
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு பின்னால் பாரிய அளவிலான சூழ்ச்சிகள் உள்ளதாகவும், நிதி அமைச்சர் நிலைமையை தெரிந்துகொண்டே நெருக்கடிகளை ஏற்படுத்துகின்றார் எனவும் …
Read More »பேரீச்சம்பழம் இறக்குமதிக்கான தடையை நீக்க அரசு தீர்மானம்
முஸ்லிம் எம்.பிக்களின் கோரிக்கையை ஏற்று பிரதமர் பணிப்பு பேரீச்சம்பழம் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அடுத்த மாதம் …
Read More »இலங்கையில் 317 மத்ரஸாக்களே முஸ்லிம் திணைக்களத்தில் பதிவு
– 1,700 மத்ரஸாக்கள் இருக்கும் தகவல் நிராகரிப்பு– பதிவேட்டிலுள்ள சரியான தரவுகள் இதுவே என்கிறார் பணிப்பாளர் இலங்கையில் 317 பதிவு …
Read More »கூரகல தப்தர் ஜெய்லானி: பெளத்த மயமாக்கும் திட்டத்தின் தொடர்ச்சி – Part 01
இந்தக் கட்டுரை 2013ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த நாட்டில் முஸ்லிம் விரோதப் போக்கு உச்சத்தில் இருந்த காலகட்டதில் ஆங்கிலத்தில் …
Read More »கருக்கலைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய தயார்
கருக்கலைப்பு தொடர்பான சட்டத்தில் திருத்தம் கொண்டு வர தயாராகவுள்ளதாக நீதியமைச்சர் அலி சப்ரி நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று …
Read More »பேக்கரி உற்பத்திகளின் விலையை அதிகரிக்க முடிவு
கோதுமை மா மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதுமுள்ள பெருமளவிலான பேக்கரிகளை மூடிவிட நேர்ந்துள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் …
Read More »’அரிசி இல்லை என்றால் மணலைத் தின்போம்’
ஜனாதிபதியை விமர்சிக்க வேண்டாம் என்றும், இலங்கையில் வாழ்வதற்குரிய சுமைகளை தாங்கள் சுமக்கப் போவதாகவும் கூறி, தனது இல்லத்துக்கு முன்னால் ஒரு …
Read More »
Akurana Today All Tamil News in One Place