திவுலபிட்டிய பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்பில் இருந்த மேலும் 246 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் …
Read More »Local News
சாரா என்ற புலஸ்தினி உயிருடன் இருப்பதாக தகவல் வழங்கியவருக்கு இனந்தெரியாதவர்கள் அச்சுறுத்தல் விடுப்பு.
சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் சம்பந்தப்பட்டவர் என கூறப்படும் சாரா என்ற புலஸ்தினி உயிருடன் இருப்பதாகவும் தான் அவரை கண்டதாக தகவல் …
Read More »ஆட்பதிவு திணைக்களம் பொது மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சம் காரணமாக ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள் எதிர்வரும் 3 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆட்பதிவு …
Read More »புகையிரத திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு
கொரோனா தொற்று பரவலையடுத்து சில புகையிரத நிலையங்களில் புகையிரதங்கள் நிறுத்தப்பட மாட்டாதென புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. உடனடியாக அமுலுக்கு வரும் …
Read More »மக்களே! அலட்சியம் வேண்டாம், கவனமாக இருப்போம்!
ஆடைத்தொழிற்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் தொழில் புரிந்தவர்களில் 250 க்கும் மேற்பட்டவர்களுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மீரிகம, …
Read More »அடுத்த 48 மணித்தியாலங்களும் தீர்மானமிக்கது – நாளைய தினமே முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும்
இலங்கையில் கொவிட்-19 பரவலின் தற்போதைய நிலைமை குறித்து நாளைய தினமே முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய …
Read More »மினுவாங்கொடை பெண்ணுக்கு சிகிச்சையளித்த தாதி பயணித்த புகையிரதத்தில் பயணம் செய்த 50 கடற்படையினர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
யாழ்ப்பாணத்தில் ஐம்பது கடற்படையினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மினுவாங்கொடையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு சிகிச்சையளித்த மருத்துவ தாதி பயணித்த புகையிரதத்தில் பயணம் செய்த …
Read More »ஏன் ‘லொக்டவுன்’ செய்யவில்லை… முழு விபரத்தையும் விளக்குகிறார் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா
´லொக்டவுன்´ என்பது எளிதான முறை, ஆனால் அது இலங்கை மக்கள் பிழைப்புக்கான போராட்டத்தைமுன்னெடுப்பதற்கு விதிக்கப்படும் அடக்குமுறையாக அமையும் என இராணுவத்தளபதி …
Read More »மேலும் 220 பேருக்கு கொரோனா தொற்று உறுதி #கம்பஹா ( அங்கு மொத்த எண்ணிக்கை 321 ஆனது)
திவுலபிட்டிய பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்பில் இருந்த மேலும் 220 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் …
Read More »யாழ். குடாநாட்டு மக்களுக்கு அவசர வேண்டுகோள்
யாழ்.குடாநாட்டில் நேற்று மாலையிலிருந்து சுகாதார நடைமுறைகள் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு பிரிவின் உதவியுடன் மிக இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படும் என வடக்கு …
Read More »
Akurana Today All Tamil News in One Place