மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கைதியொருவர் நேற்று உயிரிழந்துள்ளார். குறித்த கைதி நீண்டகாலமாக சிறுநீரக நோயால் …
Read More »Local News
சுகாதார பரிசோதகர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை
போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த பகுதிகள் திறக்கப்பட்ட காரணத்தினால் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் கொரோனா தொற்றானர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு …
Read More »சட்டவிரோத மணல் அகழ்வு சுற்றி வளைக்க சென்ற போலீசாரை மோதி தப்பித்த டிப்பர் சாரதி… ஒரு கான்ஸ்டபிள் பலி.
நிகவெரடிய, கொபெய்கனே பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்படும் சுற்றிவளைப்புகளுக்கு இடையில் டிபர் வாகனத்தில் வந்த நபரொருவர் பொலிஸ் அதிகாரி ஒருவரை விபத்துக்குள்ளாக்கி …
Read More »முடக்கப்பட்டுள்ள சில பகுதிகள் விடுவிப்பு
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக முடக்கப்பட்டிருந்த கொழும்பு மாவட்டத்தின் புறக்கோட்டை, முகத்துவாரம் மற்றும் மட்டக்குளி மற்றும் கம்பஹா மாவட்டத்தின் …
Read More »நெகட்டிவ் வந்தால் 24 மணித்தியாலங்களுக்குள், ஜனாஸாக்களை கையளிப்பதாக பவித்திரா உறுதி
சுகாதார அமைச்சின் ஆலோசனைக் குழு கூட்டம், பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று நடைபெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர், முஜீபுர் ரஹ்மானும் …
Read More »பிணையில் விடுதலையான ரிஷாத் பதியுதீன் கல்கிசை ஹோட்டலில் சுய தனிமைப்படுத்தலில்
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை பிணையில் விடுவிக்க கோட்டை நீதிவான் நீதிமன்றம் கடந்த 25 ஆம் திகதி உத்தரவிட்டிருந்த நிலையில், …
Read More »கடந்த 24 மணி நேரத்தில் பதிவான கொரோனா தொற்றாளர்கள் விபரம்!
கம்பஹா மாவட்டத்தில் இன்று மாலை 04 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலத்தில் 16 சுகாதார பிரிவுகளின் 27 கொரோனா தொற்றாளர்கள் …
Read More »பூஜித் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வழங்கிய இரகசிய வாக்கு மூலம்
உயிரித்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தாக்குதலை தடுக்க தவறியதாக தெரிவித்து ´தான்தோன்றி தனமான முறையில்´ விளக்கமறியளில் வைக்கப்பட்ட தன்னாள் தனது …
Read More »மத்ரஸாக்கள் தடை செய்யப்பட்டு, முஸ்லிம் சட்டங்களை ஒழிக்க வேண்டும் – ஜனாதிபதிக்கு கடிதம்
இலங்கையில் மத்ரஸா பாடசாலைகள் தடை செய்யப்பட வேண்டும். இல்லையேல் மத்திய அரசின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்படவேண்டும். அத்தோடு ‘ஒரே …
Read More »பாடசாலைக்குள் கொத்தணி உருவாகுவதனைப் பார்ப்பதற்கான தேவை எமக்குக் கிடையாது! – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர்
பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு விதிமுறைகள் திருப்திகரமானவையாக உள்ளன. எனவே பாடசாலைகளில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கொரோனா கொத்தணி உருவாக வாய்ப்பளிக்கப்பட …
Read More »
Akurana Today All Tamil News in One Place