Local News

மஹர சிறையில் தடுத்து வைக்கப்பட்ட பாகிஸ்தான் பிரஜை பலி!

மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கைதியொருவர் நேற்று உயிரிழந்துள்ளார். குறித்த கைதி நீண்டகாலமாக சிறுநீரக நோயால் …

Read More »

சுகாதார பரிசோதகர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த பகுதிகள் திறக்கப்பட்ட காரணத்தினால் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் கொரோனா தொற்றானர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு …

Read More »

சட்டவிரோத மணல் அகழ்வு சுற்றி வளைக்க சென்ற போலீசாரை மோதி தப்பித்த டிப்பர் சாரதி… ஒரு கான்ஸ்டபிள் பலி.

நிகவெரடிய, கொபெய்கனே பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்படும் சுற்றிவளைப்புகளுக்கு இடையில் டிபர் வாகனத்தில் வந்த நபரொருவர் பொலிஸ் அதிகாரி ஒருவரை விபத்துக்குள்ளாக்கி …

Read More »

முடக்கப்பட்டுள்ள சில பகுதிகள் விடுவிப்பு

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக முடக்கப்பட்டிருந்த கொழும்பு மாவட்டத்தின் புறக்கோட்டை, முகத்துவாரம் மற்றும் மட்டக்குளி மற்றும் கம்பஹா மாவட்டத்தின் …

Read More »

நெகட்டிவ் வந்தால் 24 மணித்தியாலங்களுக்குள், ஜனாஸாக்களை கையளிப்பதாக பவித்திரா உறுதி

சுகாதார அமைச்சின் ஆலோசனைக் குழு கூட்டம், பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று நடைபெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர், முஜீபுர் ரஹ்மானும் …

Read More »

பிணையில் விடுதலையான ரிஷாத் பதியுதீன் கல்கிசை ஹோட்டலில் சுய தனிமைப்படுத்தலில்

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை பிணையில் விடுவிக்க கோட்டை நீதிவான் நீதிமன்றம்  கடந்த 25 ஆம் திகதி உத்தரவிட்டிருந்த நிலையில், …

Read More »

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான கொரோனா தொற்றாளர்கள் விபரம்!

கம்பஹா மாவட்டத்தில் இன்று மாலை 04 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலத்தில்  16 சுகாதார பிரிவுகளின் 27 கொரோனா தொற்றாளர்கள் …

Read More »

பூஜித் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வழங்கிய இரகசிய வாக்கு மூலம்

உயிரித்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தாக்குதலை தடுக்க தவறியதாக தெரிவித்து ´தான்தோன்றி தனமான முறையில்´ விளக்கமறியளில் வைக்கப்பட்ட தன்னாள் தனது …

Read More »

மத்ரஸாக்கள் தடை செய்யப்பட்டு, முஸ்லிம் சட்டங்களை ஒழிக்க வேண்டும் – ஜனாதிபதிக்கு கடிதம்

இலங்கையில் மத்ரஸா பாடசாலைகள் தடை செய்யப்பட வேண்டும். இல்லையேல் மத்திய அரசின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்படவேண்டும். அத்தோடு ‘ஒரே …

Read More »

பாடசாலைக்குள் கொத்தணி உருவாகுவதனைப் பார்ப்பதற்கான தேவை எமக்குக் கிடையாது! – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர்

பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு விதிமுறைகள் திருப்திகரமானவையாக உள்ளன. எனவே பாடசாலைகளில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கொரோனா கொத்தணி உருவாக வாய்ப்பளிக்கப்பட …

Read More »
Free Visitor Counters Flag Counter